நிலையவள்

மன்னார் பொது வைத்தியசாலையில் வைத்தியர் மீது தாக்குதல்!

Posted by - September 6, 2018
மன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது இன்று காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஒரு நாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் பொது வைத்தியசாலையின்…
மேலும்

மட்டக்களப்பு சிறைச்சாலை கூரை மீது ஏறி கைதி ஆர்ப்பாட்டம்

Posted by - September 6, 2018
மட்டக்களப்பு சிறைச்சாலை கூரை மீது ஏறி கைதி ஒருவர் தன்னை விடுதலை செய்யக்கோரி இன்று  மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். திருகோணலையைச் சேர்ந்த 21  என்ற இளைஞர் வாகரை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பலாத்தகாரம் செய்தமை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள்…
மேலும்

கடலில் மிதந்து வந்த பழமையான பிள்ளையார் சிலை

Posted by - September 6, 2018
சிலாபம், கருக்குப்பனை பகுதி கடலில் மிதந்தபடி வந்த பழமையான பிள்ளையார் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை 6.30 மணியளவில் கடலில் மிதந்து வந்த நிலையில் குறித்த விக்கிரகம் கண்டெடுக்கப்பட்டதாக கிராமவாசிகள் தெரிவித்தனர். மரத்தினால் செதுக்கப்பட்ட இவ்விக்கிரகம் இடது கரம்…
மேலும்

சுன்னாகத்தில் பணம் மற்றும் நகைகள் கொள்ளை

Posted by - September 6, 2018
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குப்பிளான் வடக்கில் வீடு புகுந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று, வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தியதுடன், பல்கலைக்கழக மாணவியின் பாடநூல்களை தீயிட்டு எரித்து வீட்டிலிருந்த பணம் மற்றும் தங்கச் சங்கிலியையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 4…
மேலும்

வடக்கின் அபிருத்திக்கு நிதியுதவி வழங்க அவுஸ்திரேலியா தீர்மானம்

Posted by - September 6, 2018
வட மாகாணத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியுதவியினை இலங்கை அரசுக்கு வழங்குவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ப்ரைஸ் ஹட்ச்சனை (Bryce Hutchesson) தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை, சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள…
மேலும்

வெட்டு தழும்புடன் மண்டையோடு மீட்பு

Posted by - September 6, 2018
மன்னார் சதோச வளாகத்தில் தொடர்சியாக சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் எலும்புக்கூடுகள் மீட்க்கப்பட்டு வருகின்றது. மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும் தொடர்ச்சியாக புதிய மனித எலும்புக்கூடுகள்; அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறாக புதிய மனித எச்சங்கள் ,எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமையினால்…
மேலும்

தீ விபத்தில் பெண் வைத்தியர் மரணம்

Posted by - September 6, 2018
பெல்லன்வில பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கர்ப்பிணி பெண் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, தீ விபத்தில் பெண்ணின் கணவன் மற்றும் பிள்ளை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி

Posted by - September 6, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சொன்று வழங்கப்படுவதற்கு அரசாங்க உயர் மட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீண்டும் அமைச்சராக தன்னை நியமிப்பதற்கு எந்தவித எதிர்ப்பும் இல்லையென ஜனாதிபதி தனக்கு…
மேலும்

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் பெண் கைது

Posted by - September 6, 2018
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தாள்களை இந்தியாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்த இலங்கை பெண் ஒருவரை பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் நீர்கொழும்பு  பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் ஆவார்.…
மேலும்

16 கிலோ கேரள கஞ்சாவுடன் ஐவர் கைது

Posted by - September 6, 2018
யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்புக்கு காரில் 16 கிலோ கேரள கஞ்சாவை விற்பனைக்கு எடுத்து வந்த 5 பேரை வாழைச்சேனை பிரதேசத்தில் வைத்து நேற்று (05) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் ​தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து ஊழல் மற்றும்…
மேலும்