நிலையவள்

அரசியலமைப்பின் 20வது திருத்த வரைபுக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு

Posted by - September 12, 2018
அரசியலமைப்பின் 20வது திருத்த வரைபுக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்த வரைபு பிரேரணைக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை சமர்ப்பித்தார். குறித்த வரைபு அரசியலமைப்பு முரணானது என தெரிவித்து…
மேலும்

எரிபொருள் விலைச் சூத்திரத்தை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்துவது தவறு- தொழிற்சங்கங்கள்

Posted by - September 12, 2018
நாட்டில் மாதா மாதம் முன்னெடுக்கப்பட்டு வரும் எரிபொருள் விலையேற்றத்தை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாகவாவது மாற்றியமைக்க வேண்டும் என பஸ் உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்த சூத்திரத்தினால் நாட்டில் பொருளாதார நிலை உறுதியில்லாமல் போவதாகவும் ஒன்றிணைந்த மாகாணங்களின்…
மேலும்

இலங்கையில் நடைபெறும் ஆட்சி, உலக வரலாற்றில் ஒரு முன்மாதிரி- ரணில்

Posted by - September 12, 2018
உலகில் முதற்தடவையாக ஒரு நாட்டிலுள்ள இரண்டு பிரதான எதிர்க் கட்சிகள் இணைந்து கூட்டமைத்து நாட்டை நிருவகித்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமில் வைத்து வெளிநாட்டு ஊடகமொன்றிடம் கூறியுள்ளார். கூட்டணியாகவுள்ள பிரதான கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முறுகல் நிலை  இருப்பதாக ஊடகங்களில்…
மேலும்

யாழில் பொலிஸாரின் வாகனம் ஆயுதங்களுடன் கடத்தப்பட்டது

Posted by - September 11, 2018
கொடிகாமம் பொலிஸாருக்குச் சொந்தமான வாகனம் ஒன்றை இனந்தெரியாத குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த வாகனத்துக்குள் பொலிஸாரின் ஆயுதங்கள் இருந்தன என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். மணல் கடத்தலைப் பிடிக்கச் சென்றிருந்த வேளை, பொலிஸாரைத் தாக்கிவிட்டு வாகனம் கடத்திச்…
மேலும்

விசேட விமானத்தில் இலங்கைக்கு சட்ட விரோத குடியேற்றக்காரர்கள்

Posted by - September 11, 2018
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்திருந்த இலங்கையர்கள் 09 பேரை அந்நாட்டிலிருந்து வெளியேற்றி இலங்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று (11) காலை  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்கள் சகலரும் யாழ்ப்பாணம், வவுனியா உட்பட வடக்கு மற்றும்…
மேலும்

நாளை சில பகுதிகளுக்கு 8 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும்

Posted by - September 11, 2018
பொல்கொல்ல நீர் வழங்கலுக்கு உட்பட்ட சில பகுதிகளில் நாளை (12) 8 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. நாளை காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரையில் இவ்வாறு நீர் விநியோக…
மேலும்

கிரிக்கெட் நிறுவனத்தில் நிதி மோசடி தொடர்பில் விசாரணை-பொலிஸ் மா அதிபர்

Posted by - September 11, 2018
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற இருந்த நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றவியல் விசாரணை பிரிவினருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இங்கிலாந்து அணியுடனான அடுத்த போட்டித் தொடரிற்கான ஔிபரப்பு உரிமத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுமார் 5 மில்லியன் அமெரிக்க…
மேலும்

அரசியல்வாதிகளே எம்மை ஏமாற்றாதீர்-பருத்தித்துறைச் சந்தை வியாபாரிகள்

Posted by - September 11, 2018
தற்போது மேல்மாடியில் இயங்கி வரும் பருத்தித்துறை மரக்கறிச்சந்தையைப் பொருத்தமான இடத்திற்கு மாற்றித்தரக் கோரி பருத்தித்துறைச் சந்தை வியாபாரிகள் நேற்றைய தினம் தமது வியாபார நடவடிக்கைகளைக் நிறுத்தி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் “அரசியல்வாதிகளே எம்மை…
மேலும்

குருணாகல் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயம்

Posted by - September 11, 2018
குருணாகல் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் சிறிய ரக வாகனம்  ஒன்றின் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போதே குறித்த நபர் காயமடைந்ததாகவும்  சம்பவத்தின் போது ஹெரோயினுடன் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்…
மேலும்

மிருகப்பலி இடம்பெறுவதை தடைசெய்யும் அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி

Posted by - September 11, 2018
இந்துக்கோவில்களில் மிருகப்பலி இடம்பெறுவதை தடைசெய்யும் அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. எதிர்காலத்தில் கோவில்களில் மிருகப்பலி இடம்பெற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது. இது தொடர்பாக அவ்வறிக்கையில்…
மேலும்