நிலையவள்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் மனித எலும்புக்கூடு (காணொளி)

Posted by - September 12, 2018
யாழ்ப்பாணம் காங்கேசந்துறை ரயில் நிலையத்து அருகாமையில், இன்று காலை அடையாளம் காணப்பட்ட மண்டையோடு தொடர்பில், மல்லாகம் நீதிமன்ற நீதிவான் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார். ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள, ஊழியர்கள் தங்கும் இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில், மனித…
மேலும்

தோற்றுப் போவதை ஏற்க முடியாது –சிவஞானம்(காணொளி)

Posted by - September 12, 2018
தமிழர்கள் தோற்றுப் போன இனம் என்றோ, வடக்கு மாகாண சபையை நிர்வகிக்க முடியாத இனம் என்றோ,ஒரு தோற்றம் ஏற்படுவதை விரும்பவில்லை என, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 6 ஆம் திகதிக்கு பின்னர், வட…
மேலும்

கூட்டமைப்பினர் பதில் வழங்கவேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன் (காணொளி)

Posted by - September 12, 2018
ஜக்கிய நாடுகள் சபையில் இராணுவத்தினரை தண்டிக்காது தடுக்கும் நோக்கில் ஒருதீர்மானமொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டுவரவுள்ளமை தொடர்பில், இந்த அரசுக்கு கால அவகாசம் வழங்கிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவருமான…
மேலும்

மீதொட்டுமுல்ல குப்பை மேட்டில் துப்பாக்கி ரவை மீட்பு

Posted by - September 12, 2018
மீதொட்டுமுல்ல குப்பை மேட்டிலிருந்து துப்பாக்கி ரவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 345 டி 56 ரக துப்பாக்கி ரவையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளின் போதே குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

கிளிநொச்சியில் பொதுச் சந்தையை கட்டுக்குள் வைத்திருந்த ரவுடிக்கும்பல்

Posted by - September 12, 2018
கிளிநொச்சி  பொதுச் சந்தையினை ரவுடிக்கும்பல் ஒன்று. இன்று மாலை ஆறு மணி முதல் ஆறு 45 மணி வரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது சினிமா பாணியில் நடந்துகொண்ட குறித்த ரவுடிக்கும்பல் சந்தைக்கு வந்தவர் போனவர் பெண்கள் என அனைவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.…
மேலும்

விடுதலை புலிகளின் தலைவரை நேரில் சென்று சந்திக்க தயாராக இருந்தேன் – மஹிந்த

Posted by - September 12, 2018
விடுதலை புலிகளின் தலைவரை கிளிநொச்சிக்கு சென்று சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் டில்லியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு…
மேலும்

இலங்கையில் முன்கூட்டிய தேர்தல் ஒன்று இடம்பெறுவதற்கான  சாதியம் இல்லை -ரணில்

Posted by - September 12, 2018
இலங்கையில் முன்கூட்டிய தேர்தல் ஒன்று இடம்பெறுவதற்கான  சாதியம் இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மாநாட்டின் இடைநடுவில் சர்வதேச ஊடகமொன்றுக்கு  வழங்கியுள்ள பேட்டியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதில்…
மேலும்

பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கவும்- ஐக்கிய நாடுகளின் செயற்குழு

Posted by - September 12, 2018
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டமூலம் சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு அமைவதானதாக இருக்க வேண்டும் என தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு இன்று ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு…
மேலும்

சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி எதிர்கால பிரதமரை தெரிவுசெய்யுங்கள்-சிறிசேன

Posted by - September 12, 2018
போட்டித் தன்மையுடன் முன்னோக்கி செல்வதற்கும், பொருளாதார ரீதியாக பலமடைவதற்கும், உன்னத தேசமாக நாட்டை கட்டியெழுப்புவதற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தலில் சிறந்த பிரதமர் ஒருவரை தெரிவு செய்யுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிவித்திகலயில்…
மேலும்

பாதுகாப்பு படைகளின் பிரதானியின் விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும்

Posted by - September 12, 2018
பாதுகாப்பு படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்ன வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து நாட்டுக்கு திரும்பியவுடன் அவரிடம் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் செய்தமை தொடர்பிலான வழக்கு கோட்டை நீதவான்…
மேலும்