நிலையவள்

இந்தியா தமிழர் பகுதிகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு ஆதரவு வழங்கவேண்டும்-துரைராஜசிங்கம்

Posted by - September 15, 2018
இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் அரசியல்தீர்வு வரைவில் சமஷ்டி முறையான தீர்வினை வழங்குவதற்குத் தேவையான அழுத்தங்களை இந்தியா கொடுக்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதன்முறையாக விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவுக்கும்…
மேலும்

இறப்பர் தொழிற்சாலையில் வெடித்த சிலிண்டர் 30 வருடங்கள் பழமையானது

Posted by - September 15, 2018
ஹொரணை – வகவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையில் வெடித்த சிலிண்டர் 30 வருடங்கள் பழமையானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தொழில் திணைக்களத்தின் தொழில்பாதுகாப்பு பிரிவு நடத்திய விசாரணைகள் மூலமே இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஹொரணை – வகவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள…
மேலும்

ஜனாதிபதி கொலை சதி,தொலைபேசி குரல் பதிவில் சந்தேகம்-பூஜித ஜயசுந்தர

Posted by - September 15, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு சாட்சியாக முன்வைக்கப்படும் தொலைபேசி குரல் பதிவில் சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பிரதிப் பொலிஸ்…
மேலும்

நாமல் குமாரவின் வீட்டுக்கு விசேட பொலிஸ் குழு

Posted by - September 15, 2018
பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா அரச தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக தகவல்களை வெளிப்படுத்திய ஊழல் எதிர்ப்பு அமைப்பின் பணிப்பாளர் நாமல் குமாரவிடம் வாக்கு மூலம் பெறுவதற்கு விசேட…
மேலும்

ஜனாதிபதி எம்மிடம் எழுத்து மூலம் வாக்களித்துள்ளார் – அத்துரலிய ரத்ன தேரர்

Posted by - September 15, 2018
ரணில் விக்ரமசிங்கவின் அபிலாஷைகளையே மக்கள் விடுதலை முன்னணி 20 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக நிறைவேற்ற முயற்சிக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். நாட்டு ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக இல்லாமல் செய்தால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாரிய சவாலாக…
மேலும்

அரசாங்கம் இராணுவத்தினரைப் பழிவாங்க வில்லை- அரசாங்கம்

Posted by - September 14, 2018
பாதுகாப்புப் பிரிவு உயர் அதிகாரியை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் அரசாங்கம் இராணுவத்தினரைப் பழிவாங்குவதாகவும் தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரச தகவல் திணைக்களம் இன்று (14) வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் ஒன்றில் இதனைக்…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷ கனவு காண்கின்றார்-துமிந்த

Posted by - September 14, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடக்காத ஒன்றை நினைத்து கனவு காண்கின்றார். நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றி மாற்றி பேசும் அவருடைய கருத்துக்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அது பற்றி கவலையடையவும் தேவையில்லை என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க…
மேலும்

அரசியலமைப்பை வரைபை சபையில் சமர்ப்பிப்பது சாத்தியமற்றது- தினேஷ்

Posted by - September 14, 2018
வெகுவிரைவில் புதிய அரசியலமைப்பின் வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக கடந்த பாராளுமன்ற அமர்வில்  அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அதற்கான சாத்தியம் இல்லை. அவ்வாறு அரசியலமைப்பின் வரைபை விரைவில்  சபையில் சமர்ப்பிப்பது தொடர்பில்  பிரதான வழிநடத்தல் குழுவில் ஆராயப்படவில்லை என்று கூட்டு எதிர்க்கட்சியின்…
மேலும்

டொலரின் விலை இன்றும் அதிகரிப்பு -மத்திய வங்கி

Posted by - September 14, 2018
இலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது இன்று (14) மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 164.37  ரூபாவாக அதிகரித்துள்ளதுடன்,  ஒரு டொலரின் கொள்வனவு விலை 160.94 160.37 ரூபா என…
மேலும்

எரிபொருள் சூத்திரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை- மைத்திரிபால சிறிசேன

Posted by - September 14, 2018
எரிபொருள் விலையைத் தீர்மானிப்பதற்கு விலைச் சூத்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், அது அமுலுக்கு வந்த நாள் முதலே எரிபொருள் விலை அதிகரித்துச் செல்வதே இடம்பெற்று வருவதாகவும் விலைக் குறைவை ஏற்படுத்த வில்லையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இன்று (14)…
மேலும்