நிலையவள்

ஜனாதிபதியின் ஆலோசகராக ஷிரால் லக்திலக நியமனம்

Posted by - September 21, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக ஷிரால் லக்திலக நியமிக்கப்பட்டுள்ளார். ஷிரால் லக்திலக, ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபையின் முன்னாள் கவுன்சிலராவார். ஷிரால் லக்திலக தற்போது ஜனாதிபதியின் ஒருங்கிணைந்த செயலாளராகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

கல்வியில் புதிய சீர்திருத்தம்: 21 வயதில் பட்டதாரி, 25 வயதில் கலாநிதி- அகில

Posted by - September 21, 2018
பிள்ளைகளின் காலத்தை வீணடிக்காமல் 21 வயதில் பல்கலைக்கழக பட்டப் படிப்பையும், 25 வயதில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக் கொள்ளும் விதத்தில் கல்வி முறைமையை மாற்றி அமைப்பது தனது ஒரே எதிர்பார்ப்பு என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். பரீட்சைகளுக்கிடைப்பட்ட காலப்…
மேலும்

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு இருப்பின் விசாரிக்க வேண்டும்-சரத்

Posted by - September 20, 2018
பொலிஸ் மா அதிபரை அந்தப் பதவியில் இருந்து விலக்க வேண்டுமாயின் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வேண்டும் என்று பிரதேச அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். கிரிபத்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும்…
மேலும்

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Posted by - September 20, 2018
கினிகத்தேனை பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் சுற்றி வளைப்பினை மேற்கொண்டு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளதாக கலால் திணைக்கள அதிகாரி தெரிவித்தார். குறித்த சட்டவிரோத கசிப்பு…
மேலும்

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

Posted by - September 20, 2018
வவுனியா சேமமடு பகுதியில் இன்று காட்டு யானைத் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா, புளியங்குளம் பகுதியில் வசித்து வந்த 50 வயதான ஆரோக்கியநாதன் ஞானசீலன் என்ற …
மேலும்

மனு பயனளிக்க வில்லையாயின், ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு கோரப்படும்-மாகல்கந்தே சுதந்த தேரர்

Posted by - September 20, 2018
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மனு பயனளிக்க வில்லையாயின், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரத்தின்படி பொது மன்னிப்பு வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அடுத்துவரும் நாட்களில் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக சிங்கள ராவய…
மேலும்

விஜயகலா மீது வழக்கு தொடர வேண்டும்………-ஆனந்தசங்கரி

Posted by - September 20, 2018
பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மீது வழக்கு தொடர வேண்டும் என்ற கருத்து தொடர்பில் சபாநாயகருடன் கருத்து பகிர உள்ளேன். அவர் பொறுப்பு வாய்ந்த அமைச்சு பதவியில் இருந்தபோது, அவரும் ஓர் பெண் என்பதால் உணர்வுகளை கட்டுப்படுத்தாது அவர் அவ்வாறானதொரு கருத்தை முன்வைத்தார்.…
மேலும்

ஞானசாரவின் மனுவை விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் தீர்மானம்

Posted by - September 20, 2018
பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் சிறைத் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் குறித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம்…
மேலும்

பொது எதிரணிக்குள் கோத்தா மகிந்த என பிளவு- அனுர

Posted by - September 20, 2018
பொதுஎதிரணி மஹிந்த ராஜபக்ஷ அணி கோத்தபாய ராஜபக்ஷ அணி என இரண்டாக பிரிந்துள்ளது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மகிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை தடுப்பதற்காக கோத்தபாய…
மேலும்

நாலக சில்வா விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் – தேசிய சுதந்திர முன்னணி

Posted by - September 20, 2018
பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா விடுதலைப் புலிகளின்  இயக்கத்துடன் தொடர்புடையவர் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா ஒரு புறம்  பாதள குழுவினரது தொடர்பும் மறுபுறம்  பொலிஸ் ஆணைக்குழுவின் பலமும்…
மேலும்