ஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார்-சி.ஐ.டி.யினர்
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன், மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவின் டிபெண்டர் வண்டியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என சி.ஐ.டி.க்கு கிடைத்துள்ள தகவலை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதி சொலிசிட்டர் ஜெனரால்…
மேலும்
