நிலையவள்

ஷிராந்தியின் வாகனத்திலேயே தாஜுதீன் கடத்தப்பட்டார்-சி.ஐ.டி.யினர்

Posted by - September 21, 2018
பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன்,  மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜ­ப­க்ஷவின் டிபெண்டர் வண்­டியில் கடத்­தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என சி.ஐ.டி.க்கு கிடைத்­துள்ள தகவலை அடிப்படையாக கொண்டு விசா­ர­ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதி சொலி­சிட்டர் ஜெனரால்…
மேலும்

உதய கம்மன்பிலவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

Posted by - September 21, 2018
பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவுக்கு, இரண்டுவார காலத்துக்கு வெளிநாடு சென்று வர, கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவுஸ்திரேலிய பிரஜையொருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை போலி ஆவணங்களை பயன்படுத்தி, 21 மில்லியன் ரூபாவுக்கு விற்பனைச்…
மேலும்

பதுளை பதுளுப்பிட்டிய பிரதேசத்திலுள்ள இருந்து வீடொன்றுக்குள்17 பாம்புக்குட்டிகள் மீட்பு

Posted by - September 21, 2018
பதுளை பதுளுப்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் இருந்து, 17 பாம்புக் குட்டிகளை, வீட்டின் உரிமையாளர், இன்று (21) காலை மீட்டுள்ளார். பாம்புகளைப் பிடிப்பதில் பரீட்சயமான ஒருவரை வரவழைத்துள்ள வீட்டுரிமையாளர், அவரது உதவியுடன், பாம்புக்குட்டிகளைப் பிடித்து போத்தலொன்றில் அடைத்துள்ளதுடன், அவற்றை அருகிலுள்ள வனத்தில் விடுவித்துள்ளார்.…
மேலும்

தங்காலையில் விபத்து – இத்தாலி பிரஜை பலி

Posted by - September 21, 2018
தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, உணாகூருவ பகுதியில், இன்று அதிகாலை (21), இடம்பெற்ற விபத்தில், இத்தாலி பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய, பென்சிஸ்கோ செனொட் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தங்காலையிலிருந்து திக்வளை நோக்கி, மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து,மோட்டார்…
மேலும்

அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்-நாமல்

Posted by - September 21, 2018
அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் சக்திகளை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் பொலிஸ் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தை பயன்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகல்…
மேலும்

வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்

Posted by - September 21, 2018
வவுனியாவில் இன்று காலை முதல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய  கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக வவுனியா மையப்பகுதியிள்  இருவேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. அச்சுவரொட்டிகளுக்கு தமிழர் தயாகத்தில்  கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு  காணாமல்…
மேலும்

போதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்டதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில்

Posted by - September 21, 2018
இரத்தினபுரி – கொலுவாவில – பாம்காடன் தோட்ட பிரதேசத்தில் போதைக்கு  எதிராக  குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்டதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

இரத்தினபுரியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் கைது

Posted by - September 21, 2018
இரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக போராட்டங்களை நடாத்தி வந்த தனபால் விஜேரத்னம், மர்மமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்களை நேற்று (20) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட…
மேலும்

வரட்சி நிவாரண விநியோகப் பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை

Posted by - September 21, 2018
இலங்கையின் பல மாவட்டங்களில் நிலவிவரும் வரட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் கலந்துரையாடியதன் பின்னர் இந்த நிவாரண பணிகளுக்காக 9,000…
மேலும்

அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத பரீட்சாத்திகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்

Posted by - September 21, 2018
இவ்வருடம் கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களில் 80 சதவீதமான மாணவர்களுக்குத் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் இதுவரை கிடைத்த விண்ணப்பங்களுக்கு ஏற்ப விநியோகிக்கப்படாத அடையாள அட்டைகள் இம்மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் எனவும்…
மேலும்