நிலையவள்

தமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா?-விக்னேஸ்வரன்

Posted by - September 21, 2018
யுத்த குற்றங்களிற்காக இலங்கை இராணுவத்தினரை தண்டிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது தமிழ் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்துவதற்காகவா அவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றீர்கள் என வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் அரசியல் கைதிகளின் விடுதலை…
மேலும்

தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்  மற்றொரு அரசியல் பழிவாங்கலே- மணிவண்ணன்

Posted by - September 21, 2018
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்தியதாக தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்  மற்றொரு அரசியல் காழ்புணர்சியாலும் பழிவாங்கலாலும் உந்தப்பட்டதே என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர…
மேலும்

வடமாகாண சபை பௌத்த தொல்பொருள் சின்னங்களை அழித்து இன முரண்பாடுகளை தோற்றுவிக்கிறது- தினேஷ்

Posted by - September 21, 2018
பௌத்த தொல்பொருள் சின்னங்களையும் புராதான பிரதேசங்களையும் அழிக்கும் வகையிலும் வடமாகாணசபை செயற்பட்டு வருகின்றது எனவும் சிங்கள பௌத்த தொல்பொருள் சின்னங்களை அழித்து இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் திட்டமிட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது என பொது எதிரணி உறுப்பினர் தினேஷ் குணவர்தன குற்றம் சுமத்தினார்.…
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கும் சூட்சுமமான வேலைத்திட்டம்- இந்திக்க அநுருத்த

Posted by - September 21, 2018
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கும் சூட்சுமமான வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. அதன் ஓர் அங்கமாகவே சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர் என கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன …
மேலும்

ஒரு போதும் மக்கள் விடுதலை முன்னணியின் நோக்கங்கள் நிறைவேறாது- திஸ்ஸ விதாரண

Posted by - September 21, 2018
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக பிரதமரின் அரசியல் அதிகாரத்தை பலப்படுத்தி தமது அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காகவே, மக்கள் விடுதலை முன்னணி  பாராளுமன்றத்தில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை தனிநபர் பிரேரணையாக  சமர்ப்பித்துள்ளது என  லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர்…
மேலும்

நல்லாட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் – தாரக பாலசூரிய

Posted by - September 21, 2018
நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கனுப்பி, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரையில் ரூபாவின் பெறுமானம் தொடர்ந்து வீழ்ச்சியடைவதை ஒருபோதும் தவிர்க்க முடியாது. எனவே நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. ரூபாவின் பெறுமானம் தொடந்து…
மேலும்

திருகோணமலை எண்ணெய்குதங்களை இந்தியாவுக்கு இரகசியமாக வழங்க நடடிக்கை – அனுர

Posted by - September 21, 2018
திருக்கோணமலை எண்ணெய் குதங்களை எந்தவித முன் அறிவித்தலும் இல்லாது இந்தியாவிற்கு வழங்கும் இரகசிய நகர்வுகள் முன்னெடுக்கபட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் குற்றம் சுமத்தினார். இந்த அரசாங்கத்தில்  தரகர்களின் அமைச்சரவையாக உள்ளமையாலேயே இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுவதாகவும்…
மேலும்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளரைக் காணவில்லை?

Posted by - September 21, 2018
கிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் ஒருவர் காணாமல் போயுள்ளாரென, நிலாவெளி மற்றும் துறைமுக பொலிஸ் நிலையங்களில் இன்று (21) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 29 வயதுடைய நடராசா போதநாயகி என்பவரே காணாமல் போயுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு பல்கலைக்கழக…
மேலும்

விமல் வீரவன்ச பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை

Posted by - September 21, 2018
பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற ஒழுக்க விதிகளை மீறியமை தொடர்பில் குறித்த இரண்டு பேருக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணையை சபை முதல்வர் லக்ஷ்மன்…
மேலும்

தந்தையும் மகளும் நீரில் மூழ்கி பலி!

Posted by - September 21, 2018
நீராடச் சென்ற தந்தையும் மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மின்னேரியா, கிரிதல குளத்தில் நீராடச்சென்ற வேளையிலேயே குறித்த இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும்