தமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா?-விக்னேஸ்வரன்
யுத்த குற்றங்களிற்காக இலங்கை இராணுவத்தினரை தண்டிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது தமிழ் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்துவதற்காகவா அவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றீர்கள் என வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் அரசியல் கைதிகளின் விடுதலை…
மேலும்
