நிலையவள்

தனது மகனை அடித்து கொலை செய்த தந்தை

Posted by - September 23, 2018
களனி, பொல்லேகல கோனவல பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். குடும்ப பிரச்சினையின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொல்லேகல பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய…
மேலும்

தந்தையை அடித்து கொலை செய்த மகன்

Posted by - September 23, 2018
பொலன்னறுவை, பளுகஸ்தமன பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மகன் ஒருவர் தனது தந்தையை கட்டையால் அடுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபரை பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பளுகஸ்தமன பகுதியை சேர்ந்த 69 வயதுடைய…
மேலும்

கொல்லப்பட்ட தமிழ் இளைஞனின் இறுதிக் கிரியை நேற்று இடம்பெற்றது

Posted by - September 23, 2018
படுகொலை செய்யப்பட்ட டி.விஜேரத்தினத்தின் இறுதிக் கிரியை பலத்த பாதுகாப்படன் நேற்று பெருந்திரளான மக்கள் மத்தியில் இடம்பெற்றது. கடந்த 19 ஆம் திகதி கடத்தப்பட்டு அடித்து படுகொலை செய்யப்பட்ட இரத்தினபுரி கொலுவாவில பாம்கார்டன் தோட்டத்தை சேர்ந்த டி.விஜேரத்தினத்தின் இறுதிக் கிரியைகள் பலத்த பாதுகாப்படன்…
மேலும்

இயற்கைப் பூங்கா அமைக்க எம்மிடம் அனுமதி கோரவில்லை – நீர்பாசனத் திணைக்களம்

Posted by - September 23, 2018
கிளிநொச்சி இயற்கைப் பூங்காவை அமைப்பதற்கு நீர்பாசனத் திணைகளத்திடம் அனுமதி கோரவோ வழங்கவோ இல்லை என குறித்த  நீர்பாசனத்  திணைகளத்தின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி குளத்திற்கு முன்பக்கமாக மருதநகர் பகுதியில் (நீர்பாசனத் திணைகளத்திற்கு சொந்தமான பிரதேசத்தில் )   வடக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட…
மேலும்

மாடியிலிருந்து விழுந்த சீன பெண் பலி

Posted by - September 23, 2018
நுவரெலியா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த சீனப் பிரஜை ஒருவர் விடுதியின் மேல் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். நுவரெலியா மகஸ்தொட பகுதியில் அமைந்துள்ள குறித்த விடுதியின் 3 வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த பெண் 34 வயதுடைய…
மேலும்

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்-விக்னேஸ்வரன்

Posted by - September 23, 2018
தற்போதைய தலைமைகள் போய், மாற்றுத் தலைமை உதித்தால் மீண்டும் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களமிங்குவதற்கு சாத்தியும் உள்ளது எனத் தெரிவித்த வட மாகாண  முதலமைச்சர் விக்னேஸ்வரன், வட­மா­காண சபையின் ஒரு­சில பின்­ன­டை­வு­க­ளுக்கு அர­சியல் ரொட்­டித்­துண்­டு­களைக் காட்டி அற­நிலை மறந்த அவை­யினர்…
மேலும்

துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் பலி

Posted by - September 23, 2018
தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாடிகல பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பிக்கிப் பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்த வர்த்தகர் 42 வயதையுடையவர் எனத் தெரிவித்த தங்காலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்

டிபர் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

Posted by - September 23, 2018
மாத்தளை – தம்புள்ள பிரதான வீதியில் மணல் ஏற்றும் டிபர் வாகமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவத்துள்ளனர். இச் சம்பவம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் லெனதோர என்ற…
மேலும்

மாந்தை பிரதேச சபை தலைவர் வரட்சியிவ் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார்

Posted by - September 23, 2018
மந்தை மேற்கு மற்றும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுகளுக்குற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வரட்சியின் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். வரட்சியினால் பாதிக்கப்பட்ட பெரியமடு , முள்ளிக்குளம் , சின்ன வலயன்கட்டு , இரனை இலுப்பக்குளம் , பரிசன் குளம் ,…
மேலும்

கேளர கஞ்சாவுடன் 25 இளைஞர்கள் கைது

Posted by - September 23, 2018
நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்ற 25 இளைஞர்கள் ஒருதொகை கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரட்டுகளுடன் ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த…
மேலும்