நிலையவள்

போய தினத்தில் மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Posted by - September 24, 2018
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் வெளிஓயா பகுதியில் போய தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல் ஒரு தொகையுடன் ஒருவர் இன்று பகல் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…
மேலும்

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் ஹொங்கொங் பயணம் ரத்து

Posted by - September 24, 2018
ஹொங்கொங்கிற்கான விமான சேவைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் இரத்து   செய்யப்படவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹொங்கொங் பயணிப்பதற்கு மற்றும் ஹொங்கொங்கிலிருந்து வருகை தருவதற்கு,  விமானச் சீட்டுகளைக்  கொள்வனவு செய்துள்ள பயணிகள், ஏனைய விமான சேவைகள் மூலம்,  தமது…
மேலும்

பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை ஊழியர் மீது தாக்குதல், 13 பேர் கைது

Posted by - September 24, 2018
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் லக்கல பிரதேச சபை உறுப்பினர், சிலருடைய தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லக்கல, தெல்கமுஓயாவில் மதுபோயைில் குளிப்பதற்கு வந்திருந்த  சிலரினாலேயே இவர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பிரதேச சபை உறுப்பினர் போதையில் இருந்தவர்களுக்கு அறிவுரை…
மேலும்

எமது மக்களுக்காக உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது-இ.ஆனல்ட்

Posted by - September 24, 2018
எமது மக்களுக்காக உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது. நினைவு கூருவது என்பது மக்களின் அடிப்படை உரிமை என்று சுட்டிக்காட்டியுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இ.ஆனல்ட், அதிகாரிகளை இலக்கு வைத்து வழக்குத் தாக்கல் செய்வதன் ஊடாக பொலிஸார்…
மேலும்

யாழில் தியாக தீபம் திலீபனின் நிகழ்வைத் தடை செய்யுமாறு பொலிஸ் கோரிக்கை

Posted by - September 24, 2018
யாழ். நல்லூரியில் தியாக தீபம் திலீபனின் தூபிப் பகுதியில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள திலீபன் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்யுமாறு கோரி பொலிஸார் சமர்ப்பித்துள்ள விண்ணப்பம்  யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி…
மேலும்

யாழில் குற்றவாளிகளுக்கு துணைபோகும் பொலிஸார்

Posted by - September 24, 2018
கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் இடம்பெறும் வாள்வெட்டு அட்டகாசம், ரவுடிஷம் கஞ்சா பாவனையைக் பொலிஸார் கட்டுப்படுத்த வேண்டும் என புதிய செம்மணி வீதி பொது மக்கள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய செம்மணி வீதி கிராம சமூக அமைப்புகளிடம் குறித்த…
மேலும்

வடக்குக்கு மட்டும் தனிச்சட்டமா என்ன?- மஹிந்த

Posted by - September 24, 2018
யாழ். குடாநாட்டில் ஆவா குழுவை ஒடுக்குவதற்காக பொலிஸார் அவசரமாக இராணுவத்தின் உதவியை கோர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். காலியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…
மேலும்

, குருகல் ஓயாவில் மூழ்கி சிறுவன் மாயம்

Posted by - September 24, 2018
கலஹா, குருகல் ஓயாவில் மூழ்கி சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குருகல் ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெல்தொட்ட, பல்லேகம பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளான். கடற்படையினர் மற்றும் பொலிஸார்…
மேலும்

பருத்தித்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயம்

Posted by - September 24, 2018
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். நேற்று (23) மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறிய பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கற்கோவளம், புனித நகரைச்…
மேலும்

புதையல் தோண்டிய நால்வர் கைது

Posted by - September 24, 2018
அம்பாறை, உஹன பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார். 18 க்கும் 38 வயதுக்கும் இடைப்பட்ட சிலரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து வெடி மருந்துகள் உட்பட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் இது சம்பந்தமான…
மேலும்