நிலையவள்

கண்டியில் பயணிகள் பஸ் மீது குண்டுத் தாக்குதல் ,4 தமிழர்களுக்கு 10 வருட சிறை

Posted by - October 2, 2018
கடந்த 2008ஆம் ஆண்டு கண்டி- பொல்கொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ் வண்டி ஒன்றின் மீது குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு, 3 பேர் பலியான சம்பவம் தொடர்பில், சதித்திட்டம் தீட்டியமை, நிதியுதவி வழங்கினார்கள் என்று குற்றஞ்சமத்தப்பட்டுள்ள 4 குற்றவாளிகளுக்குக் கொழும்பு மேல்நீதிமன்றம் 10…
மேலும்

பல பகுதிகளுக்கு பலத்த மழை

Posted by - October 2, 2018
இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டில், குறிப்பாக வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்படும் மழையுடனான வானிலை நிலைமை மேலும் அதிகரிக்குமெனவும் அடுத்த சில நாட்களுக்கு தொடருமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான…
மேலும்

இரண்டு துப்பாக்கிகளுடன் இரண்டு பேர் கைது

Posted by - October 2, 2018
இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த இரண்டு நபர்கள் எல்பிட்டிய, மண்டகந்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். எல்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து உள்நாட்டு தாயரிப்பு ரிவோல்வர் ஒன்றும் வௌிநாட்டு தயாரிப்பு போர 12…
மேலும்

நாலக சில்வாவிடம் ஸ்னைப்பர் ரக துப்பாக்கி தொடர்பில் அதிரடி விசாரணை

Posted by - October 2, 2018
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் இருந்து காணாமல் போயுள்ளதாக கூறப்படும் ஸ்னைப்பர் ரக துப்பாக்கி தொடர்பில்  பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு எதிராக துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின்  கீழ் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக  சி.ஐ.டி.யின் உயபொலிஸ் தலைமையகத்தின் உயர் மட்ட…
மேலும்

மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட புதிய தொழில் பயிற்சிக்கு 200 பேர் தெரிவு

Posted by - October 2, 2018
இலங்கையின் 25,000 தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் விஞ்ஞான தொழில் நுட்ப ஆராய்சி திறன்கள் அபிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட தொழில் பயிற்சி நெறிகளில் மாணவர்களை தெரிவு செய்து அவர்களை பயிற்சி நெறிகளில்…
மேலும்

மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் -மஹேஷ் சேனாநாயக

Posted by - October 2, 2018
மாவீரர் தினம்  அனுஷ்டிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டிய விடயமேயாகும், தமிழ் மக்கள் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்த முடியும் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக தெரிவித்தார். எனினும் வடக்கில் மாவீரர் தினத்தை அனுஸ்டித்தார்கள் என்றதற்காக நாட்டின் பாதுகாப்பு…
மேலும்

சட்டம் ஒழுங்கு அமைச்சை  எனக்கு வழங்க வேண்டும்-சரத்

Posted by - October 2, 2018
சட்டம் ஒழுங்கு அமைச்சை  எனக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் விடுத்தேன் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நோக்கத்தில் எனக்கு குறித்த அமைச்சு வழங்கப்படவில்லையென சரத் பொன்சேகா. சட்டம் ஒழுங்கு அமைச்சை   எனக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் விடுத்தேன்.…
மேலும்

மனித எச்சங்களில் 30 வீதத்தையே மீட்டுள்ளோம்- ராஜ்சோமதேவ

Posted by - October 2, 2018
மன்னார் மனித புதைகுழியிலிருந்து  இதுவரை 30 வீதமான மனித எச்சங்களை அகற்றியுள்ளதாக புதைகுழியை அகழும் நடவடிக்கைகக்கு பொறுப்பாகவுள்ள பேராசிரியர் ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார். தனது குழுவினர் மேலும் ஒரு மாத காலத்திற்கு அகழும் பணிகளை முன்னெடுக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனித புதைகுழியை ஆராய்ந்தவேளை…
மேலும்

ரணில் விக்ரமசிங்க நாளை நோர்வே விஜயம்

Posted by - October 2, 2018
ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (03) நோர்வே செல்லவுள்ளார். பிரதமரின் இவ்விஜயத்தில், அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்ஷா, பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன், நோர்வே நாட்டிலிருந்து எதிர்வரும் 6 ஆம் திகதி…
மேலும்

அரசாங்கம் செய்தது தவறு – சாமர சம்பத்

Posted by - October 2, 2018
பாராளுமன்ற உறுப்பினர்கள் வாகன இறக்குமதிக்கான தீர்வை வரியற்ற அனுமதிப் பத்திரங்களை பெற்று அவற்றை விற்பனையும் செய்து முடிந்துள்ள நிலையில் வாகன இறக்குமதிக்கான தீர்வை வரியற்ற அனுமதிப் பத்திரங்களைத்  தடை செய்யும் சட்டங்களைக் கொண்டுவருவது பொருத்தமற்ற நடவடிக்கையாகும் என ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத்…
மேலும்