கண்டியில் பயணிகள் பஸ் மீது குண்டுத் தாக்குதல் ,4 தமிழர்களுக்கு 10 வருட சிறை
கடந்த 2008ஆம் ஆண்டு கண்டி- பொல்கொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ் வண்டி ஒன்றின் மீது குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு, 3 பேர் பலியான சம்பவம் தொடர்பில், சதித்திட்டம் தீட்டியமை, நிதியுதவி வழங்கினார்கள் என்று குற்றஞ்சமத்தப்பட்டுள்ள 4 குற்றவாளிகளுக்குக் கொழும்பு மேல்நீதிமன்றம் 10…
மேலும்
