நிலையவள்

மணல் அகழ்வில் ஈடுபட்ட எழுவருக்கு அபராதம்

Posted by - October 3, 2018
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவின் புத்தம்புரி ஆற்றில் இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஏழு பேருக்கும் தலா ஒரு இலட்சம் வீதம் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மட்டக்களப்பு – கரடியனாறு…
மேலும்

போலி நாணயத்தாள்களுடன் வர்த்தகர் ஒருவர் கைது

Posted by - October 3, 2018
போலி நாணயத்தாள்கள் ஒருத்தொகையுடன் குருநாகல் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி அதிகாலையில் மேற்படி சம்பவ இடத்தை முற்றுகையிட்ட போது ஐயாயிரம் ரூபா போலி மற்றும் உண்மை நோட்டுக்கள் பலவும் இதன் போது சிக்கியுள்ளன. பெட்டி…
மேலும்

ஜனாதிபதி கொலை சதி : மகிந்த, கோத்தாவிற்கு தொடர்பு ? ராஜித

Posted by - October 3, 2018
ஜனாதிபதி கொலை சதி குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக  அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பல புதிய தகவல்கள் விசாரணையின் போது தெரியவந்துள்ளன என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகள் முற்றாக முடியும் வரை அரசாங்கம் மேலதிக தகவல்கள்…
மேலும்

பொருளாதார நிலை குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை – இந்திரஜித் குமாரசுவாமி

Posted by - October 3, 2018
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள நாணயமாற்று விகித சிக்கல் நிலை மற்றும் கடன் நிலை என்பவற்றை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய வங்கியினால் செயற்திறனான வகையில் முன்னெடுக்க…
மேலும்

விபத்தில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

Posted by - October 3, 2018
நிட்டம்புவ, கலல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
மேலும்

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 05ம் திகதி வௌியிடப்படும்-பரீட்சைகள் திணைக்களம்

Posted by - October 3, 2018
2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வௌியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 05ம் திகதி இடம்பெற்றதுடன், 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326…
மேலும்

மீண்டும் அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட இளைஞர்கள் விளக்கமறியலில்

Posted by - October 3, 2018
வரலாற்று சிறப்பு மிக்க பிதுரங்கல ரஜமஹா விகாரைக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மூன்று பேரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ம்…
மேலும்

பழைய முறையில் தேர்தலை நடத்த பலர் இணக்கம்-மரிக்கார்

Posted by - October 3, 2018
பல்வேறு தரப்பினர் பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார். பழைய தேர்தல் முறை ஊழல் நிறைந்ததாக இருப்பினும் பல்வேறு தரப்பினரும் அம்முறையினை விருப்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இரத்மலானை பகுதியில் வைத்து…
மேலும்

திருட்டில் ஈடுபட்ட தாயும் மகனும் கைது

Posted by - October 3, 2018
பாணந்துறை பொலிஸ் பிரிவில் பல வீடுகளில் தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் திருடிய சம்பவம் தொடர்பில் தாயொருவரும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட மகனிடமிருந்து சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியுடைய தங்க மற்றும் வௌ்ளி…
மேலும்

வௌிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்தவர் கைது

Posted by - October 3, 2018
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விஷேட விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி இஸ்ரேலில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புசல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் அனுமதிப்பத்திரம்…
மேலும்