மணல் அகழ்வில் ஈடுபட்ட எழுவருக்கு அபராதம்
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவின் புத்தம்புரி ஆற்றில் இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஏழு பேருக்கும் தலா ஒரு இலட்சம் வீதம் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மட்டக்களப்பு – கரடியனாறு…
மேலும்
