நிலையவள்

பாலி ஆற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் திட்டம்

Posted by - October 4, 2018
இதன்போது மேற்குறித்த நீர் விநியோகத் திட்டம் தொடர்பான முன்மொழிவை சபையில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சமர்ப்பித்தார். குறித்த முன்மொழிவை முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் வழிமொழிந்ததையடுத்து சபையினர் ஏகமனதாக இதற்கான ஒப்புதலை வழங்கினர். இதன்போது கருத்துத் தெரிவித்த அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடந்த ஜனவரி மாதம்…
மேலும்

பழைய முறையில் தேர்தலை நடத்த சிலர் ஆலோசனை வழங்குவது கேலிக்குரிய விடயம் -சமரசிங்க

Posted by - October 4, 2018
மாகாண சபை தேர்தலை புதிய கலப்பு முறையின் அடிப்படையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில் பழைய முறையில் தேர்தலை நடத்த சிலர் ஆலோசனை வழங்குவது கேலிக்குரிய விடயம் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறை பாராளுமன்றத்தில் அனைத்து…
மேலும்

துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க அவகாசம்-பாதுகாப்பு அமைச்சு

Posted by - October 4, 2018
துப்பாக்கிகளை வைத்திருப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. துப்பாக்கிகளை வைத்திருப்பதற்காக அனுமதிப் பத்திரம் பெற்றுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2019ம் ஆண்டுக்காக அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொள்ளவதற்கு ஒக்டோபர் 01ம் திகதி முதல் டிசம்பர் 31ம்…
மேலும்

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடம் மாற்றம்

Posted by - October 4, 2018
யாழில் இடம்பெற்ற குற்றசெயல் தொடர்பில் இரண்டு நாட்களாக விசாரணைகள் எதனையும் முன்னெடுக்காது இருந்த யாழ்.பொலிஸ் நிலைய பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய 17 பொலிஸாருக்கு இடம் மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரிலையே இடம் மாற்றம் இன்று…
மேலும்

ஹெரோயினுடன் 7 பேர் கைது

Posted by - October 4, 2018
கொடஹென பகுதியில் வைத்து ஹெரோயினுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவியல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 249 கிராம் ஹெரோயினுடன் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கிபுலாகல பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு கைது…
மேலும்

பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எந்த திட்டமும் இல்லை-எஸ்.பி.

Posted by - October 4, 2018
பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எந்த திட்டமும் இல்லை” என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.…
மேலும்

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய தேர்தலை நடத்த வேண்டும் -மஹிந்த

Posted by - October 4, 2018
புதிய தேர்தல் முறைமைக்கு அமைய தேர்தலை நடத்த வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுதியான நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் இருந்தே பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. பழைய…
மேலும்

பலா மரத்தில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

Posted by - October 4, 2018
அகுங்கல்ல, பொல்அதுபலாத பிரதேசத்தில் பலா மரத்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார். குறித்த நபர் நேற்று மாலை வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் பலா பறிப்பதற்காக ஏறியுள்ளதுடன், அவர் மரத்தில்…
மேலும்

அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் காயம்

Posted by - October 4, 2018
அத்துருகிரிய பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பாதாள உலக குழு கும்பலுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் ஒருவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். அத்துருகிரிய வானே கூட்டுத்தாபனத்திற்கு…
மேலும்

சட்டவிரோத சிகரட்டுடன் இருவர் கைது

Posted by - October 4, 2018
டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த ஒருதொகை சிகரட்டுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரும், 40 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு…
மேலும்