நிலையவள்

களுத்தறை மண் சரிவு, மூன்று வீடுகள் சேதம், 4 பேர் வைத்தியசாலையில்

Posted by - October 7, 2018
களுத்தறை, நேபட உடோவிட பிரதேசத்தில் மூன்று வீடுகள் மீது இன்று (07) அதிகாலை 4.00 மணிக்கு ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ஒரு வீட்டுக்குள் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை பிரதேசவாசிகள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் தற்பொழுத ஹொரண…
மேலும்

மஹிந்த – மைத்திரி சந்திப்பு

Posted by - October 7, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்கவின் கொழும்பிலுள்ள வீட்டிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, இரு தரப்புக்கும் இடையில் 45 நிமிடங்கள் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக…
மேலும்

ரயிலுடன் மூன்று யானைகள் மோதி உயிரிழப்பு

Posted by - October 7, 2018
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கிப் பயணித்த தபால் ரயிலுடன் மூன்று யானைகள் மோதி உயிரிழந்துள்ளது. இச் சம்பவமானது புனானை மற்றும் வெலிக்கந்தப் பகுதிகளுக்கிடையிலேயே இடம்பெற்றுள்ளது. குறித்த இந்த விபத்துக் காரணமாக ரயில் எஞ்சின் மற்றும் இரண்டு ரயில் பெட்டிகளும் தரம்புரணட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள…
மேலும்

நீரில் இழுத்து செல்லப்பட்டவர் பரிதாபமாக பலி…!

Posted by - October 7, 2018
மதுகம – வேத்தேவ பிரதேசத்தில், மதுகம கால்வாய் பாலத்தின் அருகாமையில் 42 வயதுடைய வேத்தேவ பிரதேசத்தினை சேர்ந்த நபரொருவர், நீரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நீரில் இழுத்து செல்லப்பட்டுள்ள நிலையில் பிரதேச மக்கள் அவரை காப்பாற்றி வேத்தேவ வைத்தியசாலையில்…
மேலும்

ஊற்றுப்புலம் குளப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்-மகிந்த அமரவீர

Posted by - October 7, 2018
ஊற்றுப்புலம் குளப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என  விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார் நேற்று பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதனுடன் கிளிநொச்சி பரந்தன் பகுதிக்கு விஜயம்  செய்த நிலையில், குளத்தினை மீட்டுதரக் கோரி ஊற்றுப்புலம் கிராமக மக்கள்…
மேலும்

பகிர் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்- ஜோசப் தர்மன்

Posted by - October 7, 2018
அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வடக்கு-கிழக்கு பகுதிகளில் மாத்திரம் இல்லாமல் இலங்கை முழுவதும் தமிழ் சமூகத்திடம் மட்டும் இல்லாமல் அணைத்து தரப்பினரிடமும் இருந்து ஒளித்து கொண்டு இருக்கின்றது. எனினும் ஒட்டு மொத்த தமிழ் அரசியல் தலைவர்களின்…
மேலும்

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு

Posted by - October 7, 2018
அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது  இனம் தெரியாதவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அரியாலையில் சட்டவிரோத மண் கடத்தல் வரையறையின்றி சென்று கொண்டிருக்கும் நிலையில், அதனை தடுக்க…
மேலும்

நாலக சில்வா எவ்வேளையும் கைதாகலாம்

Posted by - October 7, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் கொலை செய்வதற்கான சதிமுயற்சியில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டப்படும் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்படலாம் என அரச பகுப்பாய்வு திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன. கொலை முயற்சி தொடர்பான  தொலைபேசி…
மேலும்

அனைவருக்கும் வீடுகளை கொடுப்பதே எனது இலக்கு- சஜித்

Posted by - October 6, 2018
வீடு இல்லாத அனைவருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுப்பதே எனது இலக்கு என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, மன்னார் மாவட்டம் ஒரு அழகான பிரதேசம். இங்குள்ள மக்கள் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் இன,மத வேறுபாடுகள் இன்றி மன ஒற்றுமையுடனும், செயற்பட்டு…
மேலும்

தலைமைத்துவத்தை மஹிந்த ஏற்றால் உறுப்புரிமை நீக்கப்படும் – ரோஹன

Posted by - October 6, 2018
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தல‍ைமைத்துவத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றால் பாராளுமன்ற மற்றும் கட்சி உறுப்புரிமையை நீக்குவதே மத்திய செயற்குழுவின் நிலைப்பாடாகும் எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, எவ்வாறிருப்பினும் மஹிந்த…
மேலும்