நிலையவள்

கிளிநொச்சியில் ஆலயம் உடைக்கப்பட்டு மாதா சொரூபம் திருட்டு

Posted by - October 8, 2018
கனகபுரம் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உடைக்கப்பட்டு சிலை திருடப்பட்டுள்ள சம்பவம் கடந்த சனிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தேவாலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி நகரிலிருந்து மிக அருகில் உள்ள கிராமமான கனகபுரம் பகுதியில் காணப்படும் குறித்த ஆலயத்தின் வருடாந்த பெருவிழா…
மேலும்

வௌ்ளவத்தை கடற்கரையிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்பு

Posted by - October 8, 2018
வௌ்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகில், கடற்கரையோரமாக நபரொருவரின் சடலமொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவிதமான தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தப் பொலிஸார், சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக…
மேலும்

ஐ.தே.க.வுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊழலுக்கு துணை-ஜி. எல்

Posted by - October 8, 2018
ஐக்கிய தேசிய  கட்சிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் கொள்கை ரீதியில் எவ்விதமான வேறுப்பாடுகளும் கிடையாது. இரண்டு தரப்பினரும் ஊழல் மோசடிகளுக்கே துணை போகின்றனர். வடமாகாண சபையின்  பதவி காலம் நிறைவடைந்தவுடன் அங்கு இடம்பெறுகின்ற  நிர்வாக முறைகேடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே பொறுப்பேற்க…
மேலும்

மாடு ஒன்றுடன் மோதி ஒருவர் பலி

Posted by - October 8, 2018
அம்பாறை – கல்முனை பிரதான வீதியின் வலதாபிடிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் மாடு ஒன்றுடன் மோதி உயிரிழந்துள்ளார். இன்று (08) காலை 5.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மோட்டார் சைக்கிள் மாடு ஒன்றுடன்…
மேலும்

பால் பெக்கட்டுக்களில் எவ்வித விஷமும் கலக்கப்படவில்லை-நளின்

Posted by - October 8, 2018
கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியில் வழங்கப்பட்ட பால் பெக்கட்டுக்களில் எவ்வித விஷமும் கலக்கப்படவில்லை என இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள் ஊடாக தெரியவந்துள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். இன்று (08) பதுளை பகுதியில்…
மேலும்

வௌ்ள நீரில் மூழ்கி காணாமல் போன பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - October 8, 2018
வலல்லாவிட்ட, ஒருகொட பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தில் மூழ்கி காணாமல் போயிருந்த பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வலல்லாவிட்ட பகுதியை சேர்ந்த 59 வயதுடைய தீமிகா எனும் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வலல்லாவிட்ட, ஒருகொட பகுதியில் ஏற்பட்ட…
மேலும்

தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியரின் சடலம் மீட்பு

Posted by - October 8, 2018
மட்டக்களப்பு தாளங்குடா ஆசிரியர் பயிற்சி கலாசாலை விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். முல்லைதீவு, கொத்தனி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய எம். பிரதீப் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர்…
மேலும்

ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு

Posted by - October 8, 2018
காலி மாவட்டத்தில் ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கங்கையின் தாழ்நில பிரதேசத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக ஜின் கங்கைக்கு பொறுப்பான நீர் பாசன பொறியிலாளர் திருமதி சாமிலா வீரக்கொடி தெரிவித்தார். இன்று காலை 9 மணியளவில்…
மேலும்

பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு

Posted by - October 8, 2018
நிலவும் அதிக மழையுடனான காலநிலையால் பாதிக்கப்பட்ட பெரிய வெங்காய செய்கையாளர்களுக்கு, இழப்பீடு வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனை முன்னிட்டு, ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்பிற்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக விவசாய அமைச்சர் மகிந்த…
மேலும்

பல்கலைக்கழக மாணவர் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில்……………

Posted by - October 8, 2018
இன்று காலை அர­சி­யல் கைதி­களை விடு­விக்க வலியுறுத்தி, யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழ­கத்­துக்கு முன்­பாக பல்­க­லைக் கழக மாண­வர்­க­ளால் கவ­ன­வீர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர்கள் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்குமாறு கோரி,…
மேலும்