நிலையவள்

யாழ்ப்பாண கலாசாரத்தைப் பாதுகாக்க அமெரிக்கா திட்டம்-(படங்கள் இணைப்பு)

Posted by - October 10, 2018
ஒரு நாட்டின் கலாசார பாரம்பரியம் என்பது அந்நாட்டினது விலைமதிக்க முடியாத சொத்தாகும். இலங்கை மக்களின் வரலாற்றைக் கூறக்கூடிய முக்கியமான கலைப்பொருட்களைப் பேணிப் பாதுகாப்பதற்கு அமெரிக்கத் தூதரகம் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என அமெரிக்க பதில் தூதுவர் ஹில்டன் தெரிவித்தார்.…
மேலும்

கொழுந்து பறிக்கும் மலையிலிருந்து தவறி வீழ்ந்த பெண் பலி

Posted by - October 10, 2018
தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளியொருவர் சுமார் 100 அடி பள்ளத்தில் வழுக்கி விழுந்து ஸ்தலத்திலேயே பலியானச் சம்பவம் மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மேற்படித் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 53 வயதுடைய சின்னையா தெய்வானை என்ற…
மேலும்

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

Posted by - October 10, 2018
தொலைக்காட்சி ஒன்றின் கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில்…
மேலும்

ஹெரோயினுடன் மொனராகலையில் மூவர் கைது

Posted by - October 10, 2018
மொனராகலை – பட்டுகம்மன பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளைஇ தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர்கள் மூவர் ​நேற்று ​கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடமிருந்து 240 கிராம் அளவிலான ஹெரோய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநப​ர்கள்…
மேலும்

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை-பசில்

Posted by - October 10, 2018
வேட்பாளர் யார் என்பது குறித்து நீண்ட கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். பசில் ராஜபக்ஷதான் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்த கருத்துக் குறித்து ஊடகவியலாளர்கள் வினவியதற்கே பசில் ராஜபக்ஷ…
மேலும்

பசில்தான் ஜனாதிபதி வேட்பாளர்- கோட்டாபய

Posted by - October 10, 2018
கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவையே தான் பிரேரிப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியக நிர்மாணத்தின் போது அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07…
மேலும்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி ஆரம்பம்

Posted by - October 9, 2018
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவணியை ஆரம்பித்து உள்ளனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரியும், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடை பவனி யாழ்…
மேலும்

நான்கு நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறப்பு

Posted by - October 9, 2018
தெதுறு ஓயஇ பொல்கொல்லஇ லக்ஷபான மற்றும் ராஜாங்கனய ஆகிய நான்கு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதன் காரணமாக குறித்த நீர்தேக்கங்களின் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. நிலவும் அதிக மழையுடன் கூடிய காலநிலை…
மேலும்

மஹிந்தவைப் பாதுகாக்கவே சுதந்திரக் கட்சி-இம்ரான் எம்.பி

Posted by - October 9, 2018
இடைக்கால அரசு என்பது வழமையான அரசியல் பேசுபொருள் மட்டுமே என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார். சம்பூர் பகுதியில் அமைக்கப்படவுள்ள வீடமைப்பு திட்டத்துக்கான அடிக்கல்நடும் நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ஐக்கிய…
மேலும்

டிசம்பர் முதல் தினமும் விசாரணைக்கு வருகிறது கோட்டாபயவுக்கு எதிரான வழக்கு

Posted by - October 9, 2018
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் விசாரணை செய்ய விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகம் நிர்மாணத்தின் போது அரசாங்க நிதியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கோத்தாபய ராஜபக்ஷ…
மேலும்