நிலையவள்

ஜனாதிபதியுடன் நான் கலந்துரையாடவில்லை-மஹிந்த

Posted by - October 10, 2018
அரசாங்கத்தை கவிழ்ப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் எவ்வித கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (09) கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் இருந்து…
மேலும்

இழப்பீடுகளுக்கான அலுவலகச் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

Posted by - October 10, 2018
இழப்பீடுகளுக்கான அலுவலகச் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். குறித்த திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 59 வாக்குகளும், எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதனடிப்படையில் 16 மேலதிக வாக்குகளால் இழப்பீடுகளுக்கான அலுவலகச் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று…
மேலும்

ஒதிய மலை ஆண்களை இராணுவத்தினர் படுகொலை செய்துள்ளனர்-விக்கேஸ்வரன்

Posted by - October 10, 2018
ஒதிய மலைக் கிராமத்தை ஒருநாள் விடியற்காலை நேரம் சுற்றிவளைத்த இராணுவத்தினர் அக் கிராமத்தில் வசித்து வந்த வயது வந்த ஆண்கள் அனைவரையும் ஒதியமலைச் சனசமூக நிலையத்திற்கு அழைத்துச் சென்று படுகொலை செய்துள்ளனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரத்துக்கொரு கேள்விக்கு…
மேலும்

அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட இளைஞர்கள் பிணையில் விடுதலை

Posted by - October 10, 2018
பிதுரங்கல ரஜமஹா விகாரைக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

குழி தோண்டும்போது மீட்கப்பட்ட குண்டு

Posted by - October 10, 2018
வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவிலுள்ள மஹாவலித்தென்ன எனும் கிராமத்தில் 81 மில்லிமீற்றர் மோட்டாருக்குப் பயன்படுத்தும் வெடிகுண்டொன்று நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குழாய் நீர் விநியோகத்திற்காக நிலத்தடியில் குழாய்களைப் பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது மோட்டார் குண்டொன்று வெளிக்கிளம்பியதாக குழாய் பொருத்துநர்கள் பொலிஸ்…
மேலும்

மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணியாது பயணித்த அகிலவிராஜ்

Posted by - October 10, 2018
கொழுப்பில் இடம்பெற்ற போக்குவரத்து நெரிசல் காரணமாக அமைச்சர் ஒருவர் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் உதவி கேட்டு, பயணித்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் காரணமாக, நேற்று அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் நிழவியது. இந்நிலையில்,…
மேலும்

துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் ஒருவர் மீட்பு

Posted by - October 10, 2018
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரொருவரை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயங்களுக்குள்ளாகிய நிலையில் நபரொருவர் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் அவரை மீட்டுள்ளனர். ஹபராதுவை, அகுரஸ்ஸ வீதியின்  பிலான பிரதேசத்திலேயே குறித்த நபர் துப்பாக்கிச்…
மேலும்

சிற்றூர்திகள் இனந்தெரியாதோரால் மீது தாக்குதல்

Posted by - October 10, 2018
கிளிநொச்சியில் நேற்றும் நேற்று முன்தினமும் பரந்தன் முறிகண்டி பகுதிகளில் சிற்றூர்திகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்ப்டுள்ளன. குறித்த தாக்குதல்கள் ஏ9 பிரதான வீதியில் பகல் வேளைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உந்துருகளில் முகத்தை மறைத்தவாறு தலைக்கவசம் அணிந்துகொண்டு வந்த தரப்பினர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.…
மேலும்

வவுனியாவில் முன் அறிவித்தல் இன்றி மின்சாரம் துண்டிப்பு

Posted by - October 10, 2018
வவுனியாவில் கடந்த சில தினங்களாக முன் அறிவித்தல் ஏதும் இன்றி பல இடங்களில் மின் துண்டிப்பினை மேற்கொண்டுவருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் மின்சார சபையின் குறித்த செயற்பாடு காரணமாக பல வியாபார நிலையங்களில் வியாபாரம் மந்தகதியில் இடம்பெறுவதாக வியாபார நிலைய உரிமையாளர்கள்…
மேலும்

மன்னார் மனிதபுதைகுழியில் இதுவரை 175 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

Posted by - October 10, 2018
மன்னார் ச.தொ.ச.விற்பனை நிலைய வளாகத்திலிருந்து இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அங்கு அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக விசேட சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்றைய…
மேலும்