நிலையவள்

6 பேரை கொலைசெய்த 10 பேருக்கு மரணதண்டனை

Posted by - October 11, 2018
அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  10  சந்தேகநபர்களையம் குற்றவாளிகளாக இனங்கண்ட தங்காலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி  தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறு மரணதன்டனை வழங்கப்பட்ட 10 குற்றவாளிகளும் கடந்த…
மேலும்

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

Posted by - October 11, 2018
இலங்கை மின்சார சபையின் 6 ஆயிரம் மேன்பவர் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். இதேவேளை, சில தொடர்பு அதிகாரிகளுக்கும் இவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும், தகுதி அடிப்படையில் பரீட்சையின் மூலம் ஆட்களைத் தெரிவு…
மேலும்

துமிந்த சில்வாவிற்கு மரணதண்டனை உறுதிசெய்தது நீதிமன்றம்

Posted by - October 11, 2018
துமிந்த சில்வா உள்ளிட்ட 3 பிரதிவாதிகளின் மேன்முறையிடு நீதிமன்றத்தால் இரத்துச்செய்யப்பட்டுள்ளது. இதையடுத்த அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் துமிந்த சில்வா மற்றும் நான்கு பேருக்கு கொழும்பு…
மேலும்

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - October 11, 2018
எரிபொருள் விலையை குறைப்பதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தி றத்கம பிரதேசத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 09 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிடங்கள் வரை இடம்பெற்றதாக அத தெரண செய்தியாளர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு…
மேலும்

அலி ரொஷான் உட்பட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு

Posted by - October 11, 2018
சட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷானுக்கு எதிராக சட்ட மா அதிபரால் கொழும்பு விஷேட மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அலி ரொஷான் உட்பட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…
மேலும்

ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிரான மனு 25ம் திகதிக்கு ஒத்தி வைப்பு

Posted by - October 11, 2018
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு எதிர்வரும் 25ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தனது…
மேலும்

காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு

Posted by - October 11, 2018
மீன்பிடிக்காக வாகரைப் பிரதேசத்தையொட்டிய வங்காளக் கடலுக்குச் சென்றிருந்த வேளையில் படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்த மீனவரைத் தேடும்பணி 4வது நாளாகத் தொடர்ந்த வேளையில் இன்று அவரது சடலம் ஆழ்கடல் பகுதியில்   மிதந்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர். வாகரை…
மேலும்

துமிந்த சில்வா உயர்நீதிமன்றில் ஆஜர்

Posted by - October 11, 2018
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஏனையோர் , உயர்நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். பாரத லக்ஷமன் பிரேசந்திர கொலை சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இவர்களுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த…
மேலும்

தங்கக் கட்டிகளுடன் இலங்கை வந்த மூவர் கைது

Posted by - October 11, 2018
சட்டவிரோதமானமுறையில், ஒரு தொகை தங்கக் கட்டிகளை சிங்கப்பூரிலிருந்து, இலங்கைக்கு எடுத்துவந்த இலங்கையர்கள் மூவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, நேற்று இரவு (10), கைது செய்யப்பட்டுள்ளார். மாபொல, கண்டி, கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…
மேலும்

சீஷெல்ஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் விடுதலை

Posted by - October 11, 2018
சீஷெல்ஸ் நாட்டின் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சீஷெல்ஸ் நாட்டுக்கு தான் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சென்றிருந்த போது, அந்நாட்டுக்கு…
மேலும்