நிலையவள்

அமைச்சின் நிதிகளை வடகிழக்கிற்கு பகிர்ந்தளிப்பேன் – மனோ

Posted by - October 12, 2018
எனது அமைச்சிலுள்ள நிதிகளை வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு பகிர்ந்தளிப்பேன் என தேசிய நல்லிணக்க சுகவாழ்வு ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் தீர்வும் அபிவிருத்தியை சமாந்தரமாக மேற்கொண்டால் மாத்திரமே தமிழ்…
மேலும்

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன – எஸ்பி

Posted by - October 12, 2018
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்து மீண்டும் ஜனாதிபதி சிறிசேனவுடன்  பேச்சுவார்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்பி திசநாயக்க தெரிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்து சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் பொறுப்பை அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்ற 16 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது எனவும்…
மேலும்

பொறுப்புக்களிலிருந்து அரசாங்கத்தால் தப்பிக்க முடியாது – வரதராஜா பெருமாள்

Posted by - October 12, 2018
நாட்டில் ஜனநாயகக் சூழலை ஏற்படுத்தியிருப்பதாக பெருமை கொள்ளும் இன்றைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதில் தனது இயலாமையையே தொடர்ந்து காட்டி வருகின்றது என வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன்…
மேலும்

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவன் தற்கொலை

Posted by - October 12, 2018
கொஸ்லந்த, ஹிவல்னந்துர பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளான். நேற்று (11) இரவு இந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர். வீட்டிற்கு முன்னால் உள்ள மாமரத்தில் மாணவன்…
மேலும்

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிடவின் வழக்கு ஒத்திவைப்பு

Posted by - October 12, 2018
சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோரின் மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 19ம் திகதி விசாரணைக்கு…
மேலும்

பஸ் விபத்தில் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - October 12, 2018
ஹம்பாந்தோட்டை- வெல்லவாய பிரதான வீதியில், லுணுகம்வெஹர பஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 50 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து இன்று (12) மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும்

இடைக்கால அரசாங்கத்திற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு – மகிந்த

Posted by - October 12, 2018
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்த யோசனை மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இது குறித்து பேச்சுவார்த்தைகள் எவையும் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நெருக்கடி நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக நாங்கள் தலையிட விரும்புகின்றோம் மக்களை காப்பாற்ற…
மேலும்

புதையல் தோண்டிய 12 பேர் மட்டக்களப்பில் கைது

Posted by - October 12, 2018
மட்டக்களப்பு – திராய்மடு சவுக்கடிப் பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட 12 பேரை நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித் பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று வியாழக்கிழமை இரவு சுற்றிவளைத்து…
மேலும்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பல்கலைகழக மாணவர்களினால் நடைபவனி

Posted by - October 12, 2018
அரசியல் கைதிகளின் விடுதலையை முன்நிறுத்தியும் அவர்களின் விடுதலைக்கு ஒரு தீர்க்கமான தீர்வினைப் பெற்றுத்தருமாறும் கோரி பல்கலைகழக மாணவர்களினால் ஆரம்பமான நடைபவனிக்கு வவுனியாவில் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரத்திலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்களினால் ஆரம்பமான நடைபவணி நேற்று…
மேலும்

விரைவில் ரணில்-மோடி சந்திப்பு

Posted by - October 12, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று அடுத்தவாரம் நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பு பிரதமரின் இந்திய விஜயத்தின்​​ போது புதுடில்லியில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் இந்தியாவின் பொதுத் தேர்தல் நடைபெறவள்ள அதேவேளை…
மேலும்