நிலையவள்

கடவத்தையில் மகனை குத்தி கொலை செய்த தந்தை

Posted by - October 13, 2018
சொந்த மகனை தந்தை ஒருவர் குத்தி கொலை செய்த சம்பவம் கடவத்தை வென்னப்புவ பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, வென்னப்புவ பகுதியில் அமைந்துள்ள வீட்டில் நேற்றிரவு 10 மணியளவில் தந்தைக்கும் மகனுக்கு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது மகன் தந்தையை…
மேலும்

ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

Posted by - October 13, 2018
ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். டோஹாவில் இருந்து வந்த 39 வயதுடைய பாகிஸ்தான் பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து  சுமார் 03 இலட்சம்…
மேலும்

இன்றுவரை ஒரு சதமும் அரசாங்கம் ஒதுக்கவில்லை- அனந்தி சசிதரன்

Posted by - October 13, 2018
வடக்கு மாகண மகளிர் அமைச்சுக்கு இன்றுவரை ஒரு சதமும் அரசாங்கம் ஒதுக்கவில்லை என்று வட.மாகாண சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இவ்வாறிருக்க இலங்கை அரசாங்கம் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் 3 ஆயிரம் மில்லியன்…
மேலும்

வெடுக்குநாறிமலைக்கு ஏணிபடி -பொலிஸார் தடை

Posted by - October 13, 2018
வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு ஏணிபடி அமைக்கும் பணிக்கு நெடுங்கேணி பொலிஸார் தடை விதித்துள்ளனர் என ஆலய நிர்வாகத்தினர்  தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக படிகள் இல்லாமல் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பக்தர்கள் வெடுக்குநாறிமலை உச்சிமலைக்கு சென்று வழிபாடுகளை மேற்க்கொண்டு வருகின்றனர் இவர்களின் நன்மை…
மேலும்

காணாமல் போன இளைஞன் இராணுவ முகாமுக்குள் சென்றதை நேரில் கண்டேன்-நீதிமன்றில் சாட்சி வழங்கிய நபர்

Posted by - October 13, 2018
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர், இராணுவ முகாமுக்குள் சென்றதை நேரில் கண்டதாகவும் அவரை மறுநாள் காலை காணவில்லை எனவும் நபர் ஒருவர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று சாட்சியமளித்துள்ளார். அரியாலை பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு இளைஞர்…
மேலும்

புத்தளம் குப்பை தொட்டி அல்ல- பாலித்த

Posted by - October 13, 2018
கொழும்பிலிருந்து குப்பைகளைக் கொண்டுசென்று புத்தளத்தில் கொட்டுவதற்கு, அந்தப் பகுதி குப்பைத் தொட்டி அல்ல  பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், கொழும்பிலிருந்து குப்பைகளைக் கொண்டுசென்று புத்தளத்தில் கொட்டுவதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். இத் திட்டத்திற்கு…
மேலும்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரம் நோக்கி அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு

Posted by - October 12, 2018
அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி நாளை காலை மதவாச்சியிலிருந்து ஆரம்பமாகி அனுராதபுரம் சிறைச்சாலை வரை முன்னெடுக்கப்படவுள்ள நடை பவனியில் பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொண்டு அணிதிரளுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும்…
மேலும்

யாழ்-மனித எலும்பு கூடுகள் தொடர்பாக மல்லாகம் நீதவான் விசாரணை

Posted by - October 12, 2018
யாழ்.அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூடுகள் தொடர்பாக மல்லாகம் நீதிவான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.அச்சுவேலி பத்தமேணி சூசையப்பர் வீதியில் மின்சார கம்பம் நடுவதற்காக நிலத்தை தோண்டிய போது அக் கிடங்கில் இருந்து இவ் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.…
மேலும்

பிரதம நீதியரசராக நீதியரசர் நளின் பெரேரா நியமனம்

Posted by - October 12, 2018
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேரா இன்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதம நீதியரசர் பிரசாத் டெப் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து…
மேலும்

மஹிந்தவின் ஆட்சி தொடர்ந்திருந்தால்  நானும்  எனது குடும்ப உறுப்பினர்களும் காணாமலாக்கப்பட்டிருப்போம்-ஹிருணிகா

Posted by - October 12, 2018
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தொடர்ந்திருந்தால்  முறையற்ற விதத்தில் துமிந்த சில்வா இன்றும் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்திருப்பார். நானும்  எனது குடும்ப உறுப்பினர்களும் காணாமலாக்கப்பட்டிருப்போம் என  பாராளுன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர  தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இன்றி…
மேலும்