நிலையவள்

எழுச்சிக் கிராமங்களை அமைக்க இந்திய அரசாங்கம் 60 கோடி ரூபா நிதியுதவி- சஜித்

Posted by - October 14, 2018
இலங்கையில் மேலும் 50 எழுச்சிக் கிராமங்களை அமைக்க இந்திய அரசாங்கம் 60 கோடி ரூபா நிதியை வழங்கியுள்ளது. கடந்த வருடமும் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 60 கோடி ரூபா நிதியுதவியை வழங்கியது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொன்னொருவ பிரதேசத்தில் அமைக்கப்பட்ட சத்சுருகம மாதிரிக்…
மேலும்

நாளை மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை

Posted by - October 14, 2018
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தத்தின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இராஜகிரியவில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேளனத்தில் நாளை இடம்பெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் காங்ரஸ் மற்றும் கூட்டு கமிட்டி சங்கம் ஆகிய…
மேலும்

மட்டக்களப்பில் கடல்பாசி காரணமாக கரைவலை மீன்பிடி பாதிப்பு

Posted by - October 14, 2018
கடலில் காணப்படும் ஒருவகையான கடல்பாசி காரணமாக கரைவலை மீன்பிடி பாதிப்படைந்துள்ளதாக மட்டக்களப்பு கரைவலை மீன்பிடி தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பில் தற்போது கரைவலை மீன்பிடிக்கான பருவகாலமாகும் இதன் அடிப்படையில் தற்போது மட்டக்களபின் கரைவலை தொழிலாளர்கள் தங்களது மீன்பிடி தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு…
மேலும்

2020 வரை கூட்டரசாங்கம் இணைந்தே பயணிக்கும்-ரஞ்சித்

Posted by - October 14, 2018
இடைக்கால அரசாங்கம் உருவாகுவது சாத்தியமற்ற விடயம் எனத் தெரிவித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்தே போட்டியிடும். அதுவரை கூட்டரசாங்கம் இணைந்தே செயற்படும் என்றார். மேலும் எதிர்தரப்பினர்…
மேலும்

யானை தாக்கியதில் வயோதிபத் தாயும் மகனும் ஆபத்தான நிலையில்………

Posted by - October 14, 2018
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆனைகட்டியவெளி கிராமத்திற்குள் சனிக்கிழமை இரவு  ஊடுருவிய காட்டு யானைகளால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகனும் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் சின்னத்தம்பி மாரிமுத்து…
மேலும்

ஜனாதிபதி துரோகம் இழைக்க மாட்டார் – முஜிபுர்

Posted by - October 14, 2018
மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சகோதரர்களின் கருத்துக்களை கேட்டு நாட்டு மக்களுக்கும் கூட்டாட்சிக்கும் ஜனாதிபதி துரோகம் இழைக்க மாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மாற்று…
மேலும்

உண்ணாவிரதத்தை நிறுத்துவதா இல்லையா என்பது குறித்து அரசியல் கைதிகளுடன் பேசவில்லை-மாவை

Posted by - October 14, 2018
அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை நிறுத்துவதா, இல்லையா என்பது குறித்து அதிகநேரம் பேசவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் உண்ணாவிரதம் இருந்த  அரசியல் கைதிகளின் சந்தித்து பேசிய விடயங்கள் குறித்து கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்…
மேலும்

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - October 14, 2018
கொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வதுள்ளவத்த பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவரை கிரேண்ட்பாஸ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வதுள்ளவத்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 25 கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயினையும் பொலிஸார் கைப்பற்றியதுடன்…
மேலும்

பூசகர் ஒருவரது வீட்டுக்குள் வாள்களுடன் புகுந்த கும்பல்

Posted by - October 14, 2018
சாவகச்சேரியில் பூசகர் ஒருவரது வீட்டுக்குள் வாள்களுடன் புகுந்த கும்பல் ஒன்று 15 பவுண் நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். நுணாவில் குளம் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள பூசகர் வீட்டில் நேற்று சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில்…
மேலும்

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவை அட்டவணையில் மாற்றங்கள்

Posted by - October 14, 2018
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் எதிர்வரும் குளிர்காலத்திற்காக தனது விமான சேவை நேர அட்டவணையில் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் 28ம் திகதி முதல் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் வரையில் ஏ-330 விமானம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக நிறுவனத்தின் தொடர்பாடல் பிரிவு…
மேலும்