துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட இராணுவ சிப்பாய்
தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் யாழ். சாவகச்சேரி தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது இராணுவப் படைப்பிரிவு முகாமில் புதன்கிழமை (28) காலை இடம்பெற்றுள்ளது. குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 32…
மேலும்
