நிலையவள்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

Posted by - December 12, 2025
நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,௦௦௦ ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கொடுப்பனவு ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும். இது 2025 நவம்பர் 30 ஆம்…
மேலும்

முன்னாள் சபாநாயகர் கைது

Posted by - December 12, 2025
சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அசோக ரங்வல எம்.பி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து நடந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் ரங்வல, மதுபோதையில் இருந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுகள் பொலிஸ் விசாரணைகளைத் தொடர்ந்து…
மேலும்

வெளியான மின்னல் எச்சரிக்கை – இரவு 11:00 மணி வரை அமுலில்

Posted by - December 12, 2025
களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று மதியம் 12:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11:00 மணி வரை அமுலில் இருக்கும். இதனடிப்படையில், இந்த மாவட்டங்களின் சில பகுதிகளில்…
மேலும்

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி

Posted by - December 12, 2025
வடபகுதி கடற்பரப்பில் இடம்பெறும் இந்திய இழுவைப்படகுகளின் அந்துமீறல் செயற்பாடுகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று(12) ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவ்வார்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். அந்தவகையில் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம்…
மேலும்

’இலங்கையர் தினம்’ தேசிய நிகழ்வு ஒத்திவைப்பு

Posted by - December 12, 2025
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட டித்வா சூறாவளி அனர்த்தம் மற்றும் தொடர்ச்சியான மீட்புப் பணிகளைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 12 முதல் 14 ஆம் திகதி வரை நடைபெறவிருந்த முதலாவது ‘இலங்கையர் தினம்’ தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த…
மேலும்

ட்ரம்ப் -மோடி தொலைபேசியில் உரையாடல்

Posted by - December 12, 2025
அமெரிக்கா – இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் வலுத்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் நேற்று வியாழக்கிழமை தொலைபேசியில் உரையாடி, பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளனர். இந்தியா மீது…
மேலும்

கல்முனை விபத்தில் 650 கோழிகள் உயிரிழப்பு

Posted by - December 12, 2025
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் புதுக்குடியிருப்பில் கோழிகளை ஏற்றிவந்த லொறி வீதியின் நடுவே படுத்திருந்த கட்டாக்கில் மாடுகளுடன் மோதியதில் லொறி தடம் புரண்டதால் லொறியிலிருந்த 650 கோழிகளும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்ப புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று ( 12)…
மேலும்

வடக்கு மாகாணத்திற்கு பலத்த மழை

Posted by - December 12, 2025
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை…
மேலும்

நுவரெலியாவுக்கு இரவில் செல்ல வேண்டாம்

Posted by - December 12, 2025
நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் சாரதிகளிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டிருந்த கம்பளை – நுவரெலியா பிரதான வீதியின் கட்டுகித்துல பகுதியில்…
மேலும்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறு தொழில்களுக்கு புதிய கடன் திட்டம்

Posted by - December 11, 2025
நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சி பிரிவின் கடன் திட்டங்களை ஒரு வரையறைக்குள் ஒருங்கிணைத்தல் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சிகளை மீள கட்டியெழுப்புவதற்கு உதவும் கடன் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்துதலுக்கு அமைச்சரவை அங்கீகாரம்…
மேலும்