நிலையவள்

“ரஜரட்ட ரெஜிண” ரயில் என்ஜினில் தீ விபத்து

Posted by - October 25, 2025
அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த “ரஜரட்ட ரெஜிண” ரயிலின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   ரயில்வே திணைக்களம் தெரிவிக்கையில், தீ விபத்து ரயிலின் என்ஜினில் ஏற்பட்டுள்ளது என்றும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.  …
மேலும்

மினுவாங்கொடையில் T-56 தோட்டாக்களுடன் ஒருவர் கைது

Posted by - October 25, 2025
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகஹவத்தை பிரதேசத்தில் T-56 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (24) மாலை கம்பஹா பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 8…
மேலும்

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு COPF அனுமதி

Posted by - October 24, 2025
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் நேற்று (23) கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.…
மேலும்

அரசாங்க முறைமைகள் மீதான நம்பிக்கை எங்களுக்கில்லை!

Posted by - October 24, 2025
அரசாங்க முறைமைகள் மீதான நம்பிக்கை எங்களுக்கில்லை இன்று (24) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த முறை கேட்கப்பட்ட கேள்விக்கு ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான நிலைப்பாட்டுக்கான வினாவின் பதிலை பிரதமர் ஹரிணி அமரசூரிய வழங்கியிருந்தார். அதன்போது.…
மேலும்

சர்வஜனவின் தேசிய நடவடிக்கைப் பிரிவின் தலைவராக மதுர விதானகே நியமனம்

Posted by - October 24, 2025
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டத்தரணியான மதுர விதானகே சர்வஜன அதிகாரத்தின் புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மற்றும் தேசிய நடவடிக்கைப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை இன்று (24) முற்பகல் கொழும்பில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து…
மேலும்

அடுத்த 36 மணித்தியாலங்கள் – வானிலை மையம் அவசர அறிக்கை!

Posted by - October 24, 2025
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது.   அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
மேலும்

கலென்பிந்துனுவெவ பிரதேச சபை முன்னாள் தலைவர் கைது!

Posted by - October 24, 2025
கலென்பிந்துனுவெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சமந்த நாமல் விஜேரத்ன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது…
மேலும்

இலங்கை இராணுவத்தால் 76 பயனற்ற வாகனங்கள் புனரமைப்பு!

Posted by - October 24, 2025
இலங்கை இராணுவத்தால் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு உதவாத நிலையில் இருந்த 76 வாகனங்களை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் பணிப்புரைக்கமைய புனரமைக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வாகனங்கள் இன்று (24) முதல் மீண்டும் இராணுவத்தின் பயன்பாட்டிற்காக…
மேலும்

BYD வாகனங்கள் தொடர்பான விசாரணைகளை விரைவாக முடிக்க சுங்கத்திற்கு உத்தரவு

Posted by - October 24, 2025
தற்போது இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள BYD வாகனங்களின் மோட்டார் திறன் (Motor Capacity) தொடர்பான விசாரணைகளை உடனடியாக நிறைவு செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (24) சுங்கத்திற்கு உத்தரவிட்டது. சுங்கத் திணைக்களம் நாட்டின் பொருளாதாரத்திற்கு வரிப் பணத்தைச் சேகரிப்பது…
மேலும்

குளவி தாக்குதலுக்கு இலக்கான 6 தோட்ட தொழிலாளர்கள்

Posted by - October 24, 2025
பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள இராணிகாடு மற்றும் சென்விஜயன்ஸ் தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஆறு தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகி, பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று (24) காலை 10:30 மணியளவில் நிகழ்ந்ததாக பொகவந்தலாவ பொலிஸார்…
மேலும்