நிலையவள்

வவுனியாவில் இளம் குடும்பப் பெண் படுகொலை!

Posted by - November 5, 2025
வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்றைப் பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (04) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் வீட்டில்…
மேலும்

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை

Posted by - November 4, 2025
சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் எனவும்…
மேலும்

ஒக்டோபரில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகள் வருகை

Posted by - November 4, 2025
கடந்த ஒக்டோபர் மாதத்தில் 165,193 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.5% அதிகரிப்பாகும் என அந்த அதிகார சபை வௌியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தியாவில்…
மேலும்

வடக்கு கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - November 4, 2025
வடக்கு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 31 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று (3) உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடற்படையினால் அவர்கள்…
மேலும்

வவுனியா பல்கலை மாணவரின் மாதிரிகள் கொழும்புக்கு

Posted by - November 4, 2025
வவுனியா பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக  கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா பல்கலைக்கழத்தில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஏனைய…
மேலும்

இலஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகள் இருவர் கைது

Posted by - November 3, 2025
இலங்கையில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவரும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் ஒருவரும் இன்று (3) இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால்…
மேலும்

அலி ரொஷானின் பிணைக் கோரிக்கையை விசாரிக்க நீதிமன்றம் முடிவு

Posted by - November 3, 2025
உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்த குற்றத்திற்காக தண்டனை பெற்று சிறையில் இருக்கும் அலி ரொஷான் எனப்படும் சமரப்புளிகே நிராஜ் ரொஷானின் பிணை கோரிக்கை மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15-ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
மேலும்

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு 9 மாதங்களில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்

Posted by - November 3, 2025
இலங்கை, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் வெளிநாட்டுத் துறை செயல்திறன் அறிக்கையின்படி, செப்டம்பர் மாதத்தில் மட்டும் வாகன…
மேலும்

மாணிக்கக்கல் தோண்டியவர் கைது

Posted by - November 3, 2025
மஸ்கெலியா பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் தோண்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது மாணிக்கக்கல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்,…
மேலும்

இலங்கை – சவூதி இடையில் கடல்சார் ஒத்துழைப்பு கலந்துரையாடல்

Posted by - November 3, 2025
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கடற்றொழில் மற்றும்…
மேலும்