வவுனியாவில் இளம் குடும்பப் பெண் படுகொலை!
வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்றைப் பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (04) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் வீட்டில்…
மேலும்
