தென்னவள்

நுகேகொடை எதிர்க்கட்சியின் கூட்டுப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதிகள் பங்கேற்பதில்லை!

Posted by - November 2, 2025
அரசாங்கத்தின்  அடக்குமுறைக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடை நகரில் நடத்தப்படவுள்ள எதிர்கட்சிகளின் கூட்டுப் பேரணியில், முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் கலந்துகொள்ள மாட்டார்கள்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ரணில் மீண்டும் பாராளுமன்றம் வருவாரா?

Posted by - November 2, 2025
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பாராளுமன்றத்திற்குத் வருவாரா? என்ற கேள்விக்கு, அக்கட்சியின் தவிசாளரான வஜிர அபேவர்தன வழங்கிய பதில் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசும்; பொருளாக மாறியுள்ளது. அதாவது, ‘உங்கள் பாட்டன் அல்லது பாட்டி ஒரு பணப்…
மேலும்

இலங்கை – இந்திய மின் இணைப்புத் திட்டம் இறுதிக்கட்டத்தில் : இரு சாப்த கால கனவு

Posted by - November 2, 2025
இந்தியா மற்றும் இலங்கையின் தேசிய மின்சார கட்டமைப்புக்களை இணைக்கும் திட்டம், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு, இப்போது நடைமுறைக்கு வரும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, இரு நாடுகளுக்கும் இடையே 1000…
மேலும்

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர்உயிரிழப்பு!

Posted by - November 2, 2025
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று சனிக்கிழமை (01) இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியின் திஹாரிய பகுதியில், கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியைக் கடக்கும்…
மேலும்

உயர்தர பரீட்சைகள் 10ஆம் திகதி ஆரம்பம் : 4ஆம் திகதி நள்ளிரவுடன் மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகளுக்கு தடை

Posted by - November 2, 2025
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.அதற்கமைய நாளை மறுதினம் செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள், செயலமர்வுகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் தனியார் வகுப்புக்கள் உள்ளிட்ட அனைத்தும் பரீட்சைகள் நிறைவடையும் வரை…
மேலும்

யாழில் சிறுவனை காணவில்லை ; பொதுமக்களின் உதவியை நாடும் பெற்றோர்!

Posted by - November 2, 2025
யாழ். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் 17 வயதுடைய மகன் ச.சயோசியன் என்பவரை காணவில்லை என அவரது தந்தை முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
மேலும்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

Posted by - November 2, 2025
பல குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர் ஐஸ் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் வருட இறுதிக்குள் ஆரம்பபிக்கப்படும்

Posted by - November 2, 2025
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் 3.7 பில்லியன் டொலர் முதலீட்டில் அம்பாந்தோட்டையில் அமையவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சீனா கோரிய மேலதிக காணி உள்ளிட்ட அனைத்து முக்கிய தொழில்நுட்ப மற்றும் நடைமுறைத் தடைகளும்…
மேலும்

பருத்தித்துறையில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!

Posted by - November 2, 2025
பருத்தித்துறையில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை – புலோலி மேற்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடொன்றை, நேற்று சனிக்கிழமை (1) மாலை, பொலிஸார் சோதனைக்குட்படுத்தியபோது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மேலும்

ஆண்டின் இறுதிக்குள் முதலீட்டாளர் பாதுகாப்புச் சட்டமூலம் அறிமுகம்

Posted by - November 2, 2025
நாட்டில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உருவாக்கும் நோக்கத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள் அரசாங்கம் முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரும் என்று தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
மேலும்