ஜெர்மனியில் கடந்த மாதம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அதற்கு கண்டனம் தெரிவித்தும் போலீசுக்கு எதிராகவும் தலைநகர் பெர்லனில் இடதுசாரி அமைப்புகள் நேற்று பேரணி மற்றும் போராட்டம் நடந்தன. இந்த போராட்டம் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்றுமுன்தினம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் மொத்தம் 26 ஆயிரத்து 242 திவ்ய தரிசன பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வந்தனர். திருமலையில் உள்ள தரிசன கவுண்ட்டர்களில் பக்தர்கள் சுமார் ஒரு…
சமூகத்தின் நான்காம் தூண் என வர்ணிக்கப்படும் பத்திரிகை துறையினரை குறிவைத்து உலகின் பல்வேறு நாடுகளில் புது வடிவிலான தாக்குதல்கள் தொடுக்கப்படுவதாக பத்திரிகை தணிக்கை தொடர்பான செய்திகளை வெளியிடும் பருவ இதழ் கவலை தெரிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டும் ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் ஆற்று பாசனத்தை நம்பி விவசாயம் பார்ப்பவர்கள் குறுவை சாகுபடியை கைவிட்டு சம்பா பயிரிட தயாராகி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதம் சட்டசபையின் பதவிக்காலம் முடிகிறது. எனவே அங்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
பீகார் மாநிலத்தில் பொது மக்கள் குறை தீர்ப்பதற்காக தகவல் ஆணையம் உள்ளது. அந்த ஆணையத்திடம் கொடுக்கப்படும் மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வரமறுத்த சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை, அவர் மீது கொண்ட ஆத்திரத்தினால் அடித்து நொக்கினார் விகாராதிபதி.
யுத்தக் குற்றம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக அமைக்கப்படவுள்ள உள்ளக நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு நீதிபதிகள் இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள் என்பதை மீண்டும் ஒருதடவை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீண்டும் வழங்க, ஐரோப்பிய ஒன்றியம் 16 நிபந்தனைகளை விதித்துள்ளதாக சிறீலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.