சென்னை தலைமை செயலகத்தில் ரூ.408 கோடி செலவில் கட்டப்பட்ட மாணவர் விடுதிகள் மற்றும் பள்ளிக் கட்டிடங்களை காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
திருவள்ளுவர் சிலை ஒரு வாரத்தில் உரிய இடத்தில் முழு மரியாதையுடன் நிறுவப்படும் என உத்தரகாண்ட் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.தமிழ் புலவர் திருவள்ளுவரின் புகழை வட இந்தியர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கைக் கரையில் அவரது சிலையை…
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்த பா.ஜ.க. தலைவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் அகதி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் 12 கோடி ரூபா செலவில் பிரம்மாண்டமான புத்தர் சிலை தேவைதானா என வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் கேள்வியெழுப்பியுள்ளார்.
உலகில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 22 கோடி குழந்தைத் தொழிலாளர்களில் முதலிடத்தில் இருப்பவர் கள் இந்தியர்கள். 2011 இந்திய மக்கள் தொகைக் கணக்குப்படி 5 முதல் 14 வயது வரையிலான குழந்தைத் தொழிலாளர்கள் 43 லட்சம் பேர்.
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் மீண்டும் ஒன்றிணைந்துள்ளதாலேயே முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டார் என மகிந்த அணியின் ஆதரவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.