தென்னவள்

பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷியாவுக்கு தடைவிதிக்க வேண்டும்

Posted by - July 23, 2016
ஊக்க மருந்து சர்ச்சையில் ரஷியா சிக்கியதையடுத்து, பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க அந்நாட்டிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று இங்கிலாந்து வலியுறுத்தி உள்ளது.ரஷிய தடகள வீரர், வீராங்கனைகள் ஊக்க மருந்தில் சிக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்நாட்டு அரசே இதற்கு அனுமதி…
மேலும்

தமிழக கோஷ்டி தலைவர்கள் மீது காங்கிரஸ் தலைமை அதிருப்தி

Posted by - July 23, 2016
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. கோஷ்டி தலைவர்கள் ஒவ்வொருவரும் பதவியை பிடிக்க மற்றவர்கள் பற்றிய புகார்களை அடுக்கடுக்காக டெல்லிக்கு அனுப்பி உள்ளதால் காங்கிரஸ் தலைமை அதிருப்தி அடைந்துள்ளது.
மேலும்

போர் நினைவு சின்னத்தில் ஜெயலலிதா தேசிய கொடி ஏற்றினார்

Posted by - July 23, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
மேலும்

மோடி படம் போடாதது ஏன்? – தமிழிசை

Posted by - July 23, 2016
மத்திய அரசின் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்படும் மெட்ரோ ரெயில் திட்ட விழாவில் பிரதமர் மோடியின் படம் போடாதது கண்டனத்துக்குரியது என்று தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு -வெங்கையா நாயுடு

Posted by - July 23, 2016
தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக தண்டையார்பேட்டையில் நடைபெற்ற மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்க அடிக்கல்நாட்டு விழாவில் வெங்கையா நாயுடு பேசினார்.
மேலும்

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும்

Posted by - July 23, 2016
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு, இரு நாடுகளின் மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி, மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார்.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற, துணைத் தூதருக்கான வரவேற்பு விழாவில்,கருத்து…
மேலும்

சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட உடன் எவ்வாறு நோயாளிகளாக மாறுகின்றனர்

Posted by - July 23, 2016
சிறையில் இருக்கும் போது நோயாளிகளாகும் சிலர் பிணையல் விடுதலை செய்யும் போது எழுந்து நடந்து செல்லும் அளவிற்கு சுகதேகியாகின்றனர் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ். பல்கலையில் இடைநிறுத்தப்பட்ட கலைப்பீட பரீட்சைகள் 25ம் திகதி ஆரம்பம்

Posted by - July 23, 2016
யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட கலைப் பீட பரீட்சைகள் 25ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன் கல்விச் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ள அனைத்துப் பீடங்களும் விரைவாக ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.
மேலும்

அரச அதிகாரிகள் தவறு செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை- மைத்திரி

Posted by - July 23, 2016
நல்லாட்சியின் பின்னணியில் அரசியல்வாதிகளோ, அரச அதிகாரிகளோ தவறு செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும்