தென்னவள்

உலகில் தற்கொலை அதிகமுள்ள 5 நாடுகளில் இலங்கையும்

Posted by - August 3, 2016
உலகில் அதிகமாக தற்கொலை இடம்பெறும் முதல் ஐந்து நாடுகளுக்குள் இலங்கையும் உள்ளடங்கியிருப்பதாக களனி பல்­க­லைக்கழ­கத்தின் வெகு­சனத் தொடர்புத்­துறை பேரா­சி­ரியர் கலாநிதி ரோஹன லக் ஷ்மன் பிய­தாச தெரி­வித்தார்.
மேலும்

எனது மகனை இராணுவத்தினர் சுட்டனர், வழக்குத் தொடர்ந்தேன் நீதி கிடைக்கவில்லை!

Posted by - August 3, 2016
இந்திய இராணுவத்தினரால் எனது இரண்டு பிள்ளைகளை இழந்தேன், முள்ளிவாய்காலில் எனது மூன்றாவது மகனையும் இழந்துள்ளேன் என முல்லைத்தீவில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணைக்கான நல்லிணக்க ஆணைக்குழுமுன் ஒரு தந்தை முறையிட்டுள்ளதுடன் தனக்கு நீதி வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்த வெளிநாட்டு தம்பதி

Posted by - August 3, 2016
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சோடிகள் இருவர் தமிழர் பாரம்பரியப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் திருமணம் செய்துகொண்டனர்.    
மேலும்

வைத்தியர்களுக்கு 2ஆம் மொழி அறிவு கட்டாயமாக்கப்படவேண்டும்!

Posted by - August 3, 2016
வைத்தியர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ்மொழி அறிவு அத்தியாவசியமானதாகும். இதன் அடிப்படையில் அரச வைத்தியர்களுக்கு இரண்டாம்மொழி அறிவு வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை இணங்கண்டு அதனை கட்டாயமாக்குவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

யாழ்.நீதிபதி சொன்னதால் குத்தினேன்- கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம்!

Posted by - August 3, 2016
சுன்னாகம் பகுதியில் பெண்ணொருவரைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படும் குடும்பஸ்தரை அப்பெண்ணின் சகோதரன் முகத்திலேயே குத்திய காயப்படுத்தியுள்ளார்.
மேலும்

பிரிட்டனில் எச்ஐவி தடுப்பு சிகிச்சைக்கு பொது நிதியைப் பயன்படுத்த அனுமதி

Posted by - August 3, 2016
எச்ஐவி தடுப்பு சிகிச்சைக்கு, பொது நிதி ஆதரவு சுகாதாரச் சேவையை பயன்படுத்தலாமா என்பது தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கில், பிரிட்டிஷ் உதவி நிறுவனம் ஒன்று வெற்றி பெற்றிருக்கிறது.
மேலும்

ஸஃபால்க் கடற்கரையில் ஆச்சரியப்படுத்தும் நீர்தாரை

Posted by - August 3, 2016
சனிக்கிழமை அன்று தோர்பென்ஸ் வட்டத்திலுள்ள ஸஃபால்க் கிராமத்தின் கடலின் மேலே நீர் சுழன்று எழும்பி ஏற்பட்ட நீர்தாரை ஆச்சரியமூட்டும் காட்சியை வழங்கியது.
மேலும்

ஐபோன் 6 வெடித்ததில் இளைஞர் படுகாயம்

Posted by - August 3, 2016
 அவுஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் கரீத் க்ளீயர் என்ற நபர், மேலாண்மை ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய பின்பக்க பாக்கெட்டில் ஐபோன் 6 செல்போனை வைத்து, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
மேலும்

பலாத்கார குற்றவாளிகளை 3 மாதத்தில் தண்டிக்காவிட்டால் தற்கொலை

Posted by - August 3, 2016
நொய்டா, புலந்த்சாஹர் பாலியல் பலாத்கார பாதிப்பு குடும்பத்தினர் குற்றவாளிகளை 3 மாதத்திற்குள் தண்டிக்கவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறியுள்ளனர்.
மேலும்

தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை ஏற்க முடியாது

Posted by - August 3, 2016
பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் கொலை செய்வதை ஒரு போதும் ஏற்க முடியாது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும்