விசைத்தறிகள் வேலை நிறுத்தம்: ரூ.1 கோடி மதிப்புள்ள துணி உற்பத்தி பாதிப்பு
பல்லடம் பகுதியில் விசைத்தறிகள் வேலை நிறுத்தத்தினால் ரூ.1 கோடி மதிப்புள்ள துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஒரு லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.தினசரி ரூ.1 கோடி மதிப்பிலான 3 லட்சம்…
மேலும்
