வடக்கு மாகாண சபையில் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
புனர்வாழ்வின்போது முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டது எனக் கூறப்படும் குற்றச்சாட்டை, அரச மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் உண்மையைக் கண்டறியாது நல்லிணக்கத்தை ஏற்படுத்தமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆண்களுக்கான ஆர்டிஸ்டிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் தனிநபர் போட்டியில் பங்கேற்ற ஜப்பான் வீரர் கோஹி உச்சிமுரா 92.365 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
தி.மு.க. ஆட்சியில் தான் முதன் முதலாக உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதாக கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கண்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பிடிபட்ட சம்பவத்தில் வங்கி அதிகாரிகள்-போலீஸ் அதிகாரிககள் உள்ளிட்டோருக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் சம்மன் அனுப்ப உள்ளனர்.
ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்கள் ஜாமீன் மனுவை திருப்பதி 5-வது கூடுதல் அமர்வு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் கடந்த 4-ந் தேதி 32 தமிழர்களை ஆந்திர போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது செம்மரக்கடத்தல் பிரிவுகளின் கீழ்…
அவுஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடு வனுவாட்டுவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பூமி குலுங்கியதால் வீடுகளில் இருந்த மக்கள் வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.
கவர்ச்சியான கதாநாயகனாக சித்தரிக்கப்படுவதை நான் விரும்பவில்லை எனது வளர்ச்சிக்கு பின்னால் இருந்த நிஜவாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில்தான் எனது வாழ்க்கையை தழுவி எடுத்துள்ள திரைப்படம் அமைய வேண்டும் என நான் விரும்பினேன் என கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.
வேலூரில் வெயில் அளவு 100 டிகிரியை எட்டியது. வெயில் கொடுமையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.வேலூரில் வெயில் அளவு 100 டிகிரியை எட்டியது. வெயில் கொடுமையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.