தென்னவள்

யாழில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது

Posted by - August 14, 2016
கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் வளாகத்தின் மீது ஸ்ரீலங்கா வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 61 பாடசாலை மாணவிகளை நினைவு…
மேலும்

திருமலை-உப்புவெளியில் ஆயுதங்கள் மீட்பு

Posted by - August 14, 2016
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்தாபுர கன்னியா வீதியிலுள்ள காட்டுப்பகுதியில் மர்மமான பையொன்று கிடப்பதாக பொது மக்கள் சர்தாபுர விசேட அதிரடிப்படையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அப் பையிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

காணாமல் போனோருக்கு மரண சான்றிதழைக் கையில் கொடுப்பது தீர்வல்ல

Posted by - August 14, 2016
இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கு முற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவுகளிடமிருந்து கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

சுவிட்சர்லாந்தில் ரெயிலுக்கு தீவைத்து பயணிகளை கத்தியால் குத்திய வாலிபர்

Posted by - August 14, 2016
சுவிட்சர்லாந்தில் ஜெனீவா அருகே ஒரு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் பலர் பயணம் செய்தனர். ரெயில் புச்ஸ்- சென்வால்ட் நகரங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது.
மேலும்

சுதந்திர தினத்தில் சத்தியமூர்த்தி பவனில் தேசிய கொடியை ஏற்றுவது யார்?

Posted by - August 14, 2016
சுதந்திர தினத்தில் சத்தியமூர்த்தி பவனில் தேசிய கொடியை ஏற்றி வைப்பது யார்? என்பது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் வெவ்வேறு கருத்துகளை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும்

தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் திடீர் தீவிபத்து

Posted by - August 14, 2016
முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட இருந்த நிலையில் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இதே போல் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீப்பொறி கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்

சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு

Posted by - August 14, 2016
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்டிரல்-எழும்பூர் ரெயில் நிலையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பலத்த சோதனைக்கு பின்னரே, பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இந்திய சுதந்திர தினவிழா நாளை (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
மேலும்

உளவுத்துறை எச்சரிக்கையால் மும்பையில் பலத்த பாதுகாப்பு

Posted by - August 14, 2016
பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்களுடன் கப்பல் வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மும்பை கடலோர பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

சிரியாவில் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள்

Posted by - August 14, 2016
சிரியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு கடும் சண்டை நடந்து வருகிற தவுமா நகரில் இரட்டைக்குழந்தைகள் நெஞ்சுப்பகுதிகள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ளன. சிரியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு கடும் சண்டை நடந்து வருகிற தவுமா நகரில் ஒரு பெண் நிறைமாத…
மேலும்

சேலம் தனியார் பார்சல் ஏஜெண்டிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை

Posted by - August 14, 2016
சேலம் தனியார் பார்சல் ஏஜெண்டிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சேலம் தனியார் பார்சல் ஏஜெண்டிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்