தென்னவள்

திருக்கேதீஸ்வரம் – புத்த விகாரை அமைந்துள்ள காணியை மீட்டுத்தருக

Posted by - August 18, 2016
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை அமைந்துள்ள காணியை மீட்டுத்தருமாறு அதன் உரிமையாளர் கோரியுள்ளார்.
மேலும்

இராணுவத்தால் மடுபகுதி தமிழ் வியாபாரிகள் பாதிப்பு

Posted by - August 18, 2016
மன்னார் மடு பிரதேசசபைக்கு உட்பட்ட மடுவீதி பகுதியில் இராணுவம் பிரம்மாண்டமான வியாபார நிலையங்களை அமைத்துள்ளதால் அப்பகுதியிலுள்ள சாதாரணதர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளனர்- யாஸ்மீன் சூகா

Posted by - August 18, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள்மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பறக்கும் விமானத்தில் பிறந்த அழகிய பெண் குழந்தை

Posted by - August 17, 2016
துபாயிலிருந்து பிலிப்பைன்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணிற்கு விமானத்திலேயே குழந்தை பிறந்தது. அந்த குழந்தை வாழ்நாள் முழுக்க இலவசமாக பயணிக்க Cebu Pacific Airlines நிறுவனம் சலுகை வழங்கியுள்ளது.
மேலும்

எவரஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் பெண்ணுக்கு தூதுவர் பதவி

Posted by - August 17, 2016
எவரஸ்ட் சிகரத்திற்கு ஏறிய முதல் இலங்கை பெண்ணான ஜயந்தி குரு உத்தும்பாலவுக்கு ஆக்கக்குறி தூதுவர் பதவியை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வழங்கியுள்ளது.
மேலும்

படை வீரர்களுக்கு வீடுகள் கையளிப்பு!

Posted by - August 17, 2016
யுத்தத்தின்போது நாட்டுக்காக உயிர் நீத்த படைவீரர்களுக்கும் யுத்த களத்தில் காயமடைந்த படை வீரர்களுக்குமாக நிர்மாணிக்க ப்பட்ட 50 வீடுகள் ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேனவினால் நேற்று படைவீரர்களிடம் கையளிக்கப்பட்டன. வீடுகளை கையளிக்கும் அடை யாள நிகழ்வாக ஜனாதிபதி, ஜனா திபதி அலுவலகத்தில்…
மேலும்

பரவிபாஞ்சான் ஐந்தாவது நாளாக தொடரும் போராட்டம்!

Posted by - August 17, 2016
கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவத்தினர் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி அப்பிரதேசத்து மக்கள் இன்று (புதன்கிழமை) ஐந்தாவது நாளாகவும் தமது போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
மேலும்

கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தினுள் விகாரை கட்டக்கூடாது

Posted by - August 17, 2016
கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தினுள் கட்டப்படும் பௌத்த விகாரையின் கட்டடப்பணிகளை உடன் நிறுத்துமாறு கோரி வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு உள்ளது.
மேலும்

மத்திய அரசாங்கமானது எம்மீது தனது மேலாதிக்கத்தைச் செலுத்தக் கூடாது-சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - August 17, 2016
நாட்டில் நிலவும் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிலையான நீதி மற்றும் நிலையான அமைதித் தீர்வு எட்டப்படுவதற்கு கூட்டாட்சி மாத்திரமே ஒரேயொரு வழி என வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

விசாரணை முடிவடையும்போது அதன் விளைவுகளை விரைவில் கோத்தபாய ராஜபக்ஷ அனுபவிப்பார்

Posted by - August 17, 2016
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பான இரண்டு முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் 90வீதம் நிறைவடைந்துவிட்டதாகவும், விசாரணை முடிவடையும்போது அதன் விளைவுகளை விரைவில் கோத்தபாய ராஜபக்ஷ அனுபவிப்பார் எனவும் அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும்