தென்னவள்

பான் கீ மூனை றிசாத் சந்திப்பு- மகஜர் கையளிப்பு

Posted by - September 2, 2016
இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று காலை (02/09/2016) சந்தித்தார்.
மேலும்

ஆளுநர் அலுவலகத்துக்கு பின்பக்க வாசலால் அழைத்துச் செல்லப்பட்டார்

Posted by - September 2, 2016
இன்று(2) யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பயணம் செய்த பான்கிமூன், வடக்கு மாகாண ஆளுநரைச் சந்திப்பதற்காக ஆளுநர் அலுவலகத்திற்கு பின்பக்க வாசலால் அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கி மூன் விக்கியை சந்தித்தார்

Posted by - September 2, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கி மூன் அவர்கள் வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை இன்று வெள்ளிக்கிழமை (02.09.2016) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மேலும்

ஐ.நா செயலாளரின் கவனத்தை ஈர்க்குமுகமாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - September 2, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் யாழ் வருகை யையிட்டு யாழ் பொது நூலகத்திற்கு முன்பாக பாதிக்கப்பட்ட உறவுகள் ஐ.நாவின் செயற்பாடுகளைக் கண்டித்தும், காணாமல் போனவர்களை மீட்டுத் தரக் கோரியும், படையினரால் ஆக்கிமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்குமாறும் ஒன்று…
மேலும்

திருகோணமலையில் 56 துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது

Posted by - September 2, 2016
திருகோணமலை-தென்னமரவாடி கலப்பு பகுதியில் நான்காவது தடவையாக நேற்று (01) இரவு டி 56 துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக புதிய புத்தர் சிலை

Posted by - September 2, 2016
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக புதிய புத்தர் சிலையொன்று சிங்கள தேசிய அமைப்பு என்ற அமைப்பின் செயலாளர் அறம்பொல ரத்தனசார தேரரின் தலைமையில் புதன்கிழமை மாலை வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

சட்ட விரோத மண் அகழ்வு நடவடிக்கையில் கடற்படை

Posted by - September 2, 2016
மன்னார் மாவட்டத்தில் உள்ள  நானாட்டன் மற்றும் முசலி பிரதேசங்களை பிரிக்கும்  அருவியாற்று பாலத்திற்கு அருகில் உள்ள வெள்ள தடுப்பு மணலை சட்ட விரோதமான முறையில்  கடற்படையினர் மற்றும் உள்ளுர் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் சில நபர்களும் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக  பிரதேச மக்கள்…
மேலும்

சந்திரிக்காவும் போர்க்குற்றச் செயல்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்!- அனந்தி

Posted by - September 2, 2016
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் போர்க்குற்றச் செயல்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென வட மாகாணசபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

நிலக்கண்ணி வெடிகளை அகற்ற ஜப்பான் நிதியுதவி

Posted by - September 2, 2016
நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு ஜப்பான் நிதி உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.  நல்லிணக்கத்துடன் அபிவிருத்தி நோக்கிப் பயணிக்கும் இலங்கையை நிலக்கண்ணி வெடிகளற்ற நாடாக மாற்றியமைக்கும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட உள்ளது.
மேலும்

பெஷாவரில் பயங்கரவாத தாக்குதல் – 4 பேர் பலி

Posted by - September 2, 2016
பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள கிறிஸ்டியன் காலனி பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
மேலும்