தென்னவள்

முப்படைகள் மற்றும் காவல்துறையில் தமிழர்கள் கூடுதலாக இணைக்கப்படுவர்- ரணில்

Posted by - September 7, 2016
எதிர்காலத்தில் முப்படைகளிலும் காவல்துறையிலும் அதிகளவான தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்

புகையிரதங்கள் மீது கல்லெறிவோருக்கு எச்சரிக்கை

Posted by - September 7, 2016
புகையிரதங்களின் மீது கல்லெறிந்து பயணிகளின் வாழ்க்கையோடு விளையாடும் நபர்களுக்கு ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் பீ.ஏ.டீ.ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

இரு கைகளையும் தட்டி யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது ஜேவிபி – மனோ கணேசன்

Posted by - September 7, 2016
இரு கைகளையும் தட்டி யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது ஜேவிபி என அமைச்சர்  மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளிக்கும்போதே அவர் இதனை அவர் தெரிவித்தார்.
மேலும்

கொழும்பு மாவட்ட அமைப்பாளராக பி.எம். ரசிக நியமனம்

Posted by - September 7, 2016
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக பி.எம். ரசிக மஞ்சுள புத்ததாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஜாவத்தையில் அமைக்கப்படவுள்ளது

Posted by - September 7, 2016
தற்போது கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அமைந்துள்ள கட்டிடமானது பிரித்தானியர் ஆட்சியின் போது கட்டப்பட்ட கட்டிடம் ஆகையால் அதனை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது.
மேலும்

அபகரிக்கப்பட்ட காணிகளுக்குப் பதிலாக மாற்றுக்காணிகளை வழங்குமாறு கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - September 7, 2016
பேராறுத் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு மாற்றுக் காணிகளைத் தாருங்கள் என இன்று சாஸ்திரிகூழாங்குளம், பண்டார பெரிய குளம் விவசாயிகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

வடக்கு மாகாணம் சனத்தொகை குறைந்த மாகாணமாக இருப்பதால் அங்கே படைமுகாம்கள் அமைக்கலாம்

Posted by - September 7, 2016
வடக்கு மாகாணத்தில் சனத்தொகை குறைவாகையால் அங்கே இராணுவ முகாம்கள் அமைப்பதற்கு பொருத்தமானதாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும்

மயிலிட்டித் துறைமுகம் விரைவில் மக்கள் பாவனைக்கு வழங்கப்படும் – மகேஸ் சேனநாயக்க

Posted by - September 7, 2016
மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் விரைவில் மக்களின் பாவனைக்கு வழங்கப்படும் என யாழ்மாவட்டக் கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலயார் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…
மேலும்

உலகின் முதல் முகமாற்று சத்திரசிகிட்சை செய்துகொண்ட பிரான்ஸ் பெண் மரணம்

Posted by - September 7, 2016
உலகின் முதல் முகமாற்று ஆபரேசன் செய்துகொண்ட பிரான்ஸ் நாட்டு பெண், நீண்ட கால நோய் பாதிப்பினால் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரான்சைச் சேர்ந்த டாக்டர் பெர்னார்ட் தேவாசெல்லே மற்றும் அவரது குழுவினர் கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி உலகின் முதல்…
மேலும்

தாய்லாந்தில் பள்ளியில் குண்டு வெடித்து தந்தை, மகள் பலி

Posted by - September 7, 2016
தாய்லாந்தில் பள்ளியில் குண்டு வெடித்ததில் தந்தை, மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தாய்லாந்தில் புத்த மதத்தை சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். இருந்த போதிலும் யாலா, நாராதிவாத், பட்டாணி,ஹுவா ஹின், புக்கெட், சுராட் தானி ஆகிய 3 மாகாணங்களில்…
மேலும்