திருப்பதியில் போலீஸ் எனக்கூறி ரூ.10 லட்சம் கொள்ளை
திருப்பதியில் போலீஸ் எனக்கூறி நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பதி கொர்ல கொண்டா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 48). நிதி நிறுவன அதிபர். கடந்த மாதம் 10-ந் தேதி இரவு, கிருஷ்ணமூர்த்தி தனது…
மேலும்
