தென்னவள்

திருப்பதியில் போலீஸ் எனக்கூறி ரூ.10 லட்சம் கொள்ளை

Posted by - September 8, 2016
திருப்பதியில் போலீஸ் எனக்கூறி நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பதி கொர்ல கொண்டா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 48). நிதி நிறுவன அதிபர். கடந்த மாதம் 10-ந் தேதி இரவு, கிருஷ்ணமூர்த்தி தனது…
மேலும்

காவிரி நீர் பிரச்சனையில் பிரதமரை சந்தித்து நெருக்கடி கொடுக்க வேண்டும்

Posted by - September 8, 2016
காவிரி பிரச்சனையில் பிரதமரை சந்தித்து நெருக்கடி கொடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்

தோல் தானம் செய்ய பொதுமக்கள் ஆர்வம்

Posted by - September 8, 2016
ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தோல் வங்கி தோல் தானம் செய்ய பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. தோல் வங்கி தொடங்கிய ஒரு வாரத்தில் 2 பேர் தானம் செய்துள்ளனர்.
மேலும்

15-ந்தேதி முதல் 17-ந்தேதிவரை அண்ணா பிறந்த நாள்

Posted by - September 8, 2016
பேரறிஞர் அண்ணாவின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு, 15.9.2016 முதல் 17.9.2016 வரை மூன்று நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மேலும்

கர்நாடகம் திறந்து விட்ட காவிரி நீர் பிலிகுண்டுலு வந்தடைந்தது

Posted by - September 8, 2016
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகம் திறந்து விட்ட காவிரி நீர் இன்று தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது.
மேலும்

காணி அபகரிப்புக்கு இடைக்காலத் தடையுத்தரவு

Posted by - September 8, 2016
மன்னார் பள்ளிமுனைக் கடற்கரைப் பகுதியின் 25 வீட்டுத் திட்டப் பகுதியில் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு அபகரிக்கும் நோக்கில் அளக்கப்படவிருந்த நில அளவீட்டு நடவடிக்கைக்கு மன்னார் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ளது.
மேலும்

மறவன்புலவு தற்கொலை அங்கி – இருவர் விடுதலை

Posted by - September 8, 2016
சாவகச்சேரி மறவன்புலவுப் பகுதியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை இன்று நீதிமன்றம் விடுதலைசெய்துள்ளது.
மேலும்

பலாலி விமானநிலையம் பிராந்திய விமானநிலையமாக மாற்றப்படாது

Posted by - September 8, 2016
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமானநிலையமாக மாற்றும் நடவடிக்கைக்காக பலாலி விமானநிலையத்தை இந்தியாவிலிருந்து வருகை தந்த இந்திய விமான நிலைய அதிகாரசபை, சாத்திய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
மேலும்

பரவிபாஞ்சான் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது

Posted by - September 8, 2016
கடந்த 7 நாட்களாக தமது காணிகளை விடுவிக்குமாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பரவிபாஞ்சான் மக்கள் நேற்றைய தினத்திலிருந்து உண்ணாவிரதரப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மேலும்

“எழுக தமிழ் ” எதிர்கொள்ள வேண்டியவையும், அடைவும்!

Posted by - September 7, 2016
எழுக தமிழ் எனும் பெயரில் கவனயீர்ப்புப் பேரணிகளை நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை தயாராகி வருகின்றது. ‘பொங்கு தமிழ்’ எழுச்சி நிகழ்வுகள் தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில் முக்கியமானவை. கிட்டத்தட்ட அதனை முன்மாதிரியாகக் கொண்ட போராட்ட வடிவத்தினை மீளப்பிறப்பிக்க வேண்டும் என்கிற…
மேலும்