தென்னவள்

சிரியா போராளிகள் குழுவின் முக்கிய தளபதி விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார்

Posted by - September 9, 2016
சிரியாவில் அதிபர் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போராளிக் குழுவின் முக்கிய தளபதி விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.
மேலும்

தரக்குறைவாக பேசிய பிலிப்பைன்ஸ் அதிபருடன் ஒபாமா திடீர் சந்திப்பு

Posted by - September 9, 2016
அமெரிக்க அதிபர் ஒபாமாவை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக தாக்கிப் பேசிய பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை ஒபாமா சந்தித்துப் பேசியதாக தெரியவந்துள்ளது.
மேலும்

கர்நாடகாவுக்கு 5-வது நாளாக தமிழக பஸ்கள் நிறுத்தம்

Posted by - September 9, 2016
கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதையொட்டி இன்று 5-வது நாளாக கர்நாடகத்துக்கு தமிழக பஸ்கள் செல்வது நிறுத்தப்பட்டது. தமிழகத்துக்கு கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையொட்டி கர்நாடகாவில் கடந்த 4 நாட்களாக பதட்டம் நிலவி வருகிறது.
மேலும்

புஷ்பலதா குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்

Posted by - September 9, 2016
விருத்தாசலத்தில் ஒருதலைக் காதலுக்கு பலியான நர்சு புஷ்பலதா குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- விருத்தாசலம் பூதாமூர் பகுதியைச் சேர்ந்த புஷ்பலதா அங்குள்ள தனியார்…
மேலும்

தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் பால்-தயிர், காய்கறிகளை ஆய்வு

Posted by - September 9, 2016
கேரளாவின் மிக முக்கிய பண்டிகையான ஓணத்தின் போது தரமான பால் மக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் 13-ந் தேதி வரை சிறப்பு முகாமில் பால் பரிசோதனை தொடர்ந்து நடைபெறும் என்று கேரள அதிகாரி கூறினார்.
மேலும்

ஒபாமாவின் மனைவியை கவிதையால் நெகிழவைத்த தமிழ்ப் பெண்

Posted by - September 9, 2016
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது உணர்ச்சிகரமான தமிழ் கவிதையால் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியை நெகிழவைத்த தமிழ்ப் பெண்ணுக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது.
மேலும்

இலங்கை போக்குவரத்து சபை தனியார் மயப்படுத்தப்படுமா?

Posted by - September 9, 2016
இலங்கை போக்குவரத்து சபை எந்த நிலையிலும் தனியார் மயப்படுத்தப்படாது என போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரபாகரன் அவர்களைச் சிறந்த தலைவர் என்று காலந் தாழ்த்தியேனும் இலங்கை இராணுவம் ஏற்றுக்கொண்டிருக்கிறது

Posted by - September 9, 2016
வன்னியில் போரை முன்னின்று நடாத்திய இராணுவத் தளபதிகளில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவும் ஒருவர். அவர் இப்போது, ‘பிரபாகரன் அவர்கள் உயர்ந்த பட்ச ஒழுக்கம் கொண்டவர். சேகரிக்கப்பட்ட அவர் தொடர்பான பத்தாயிரம் புகைப்படங்களில் எந்த ஒரு படத்திலேனும் மதுபானக் குவளையுடன் அவர்…
மேலும்

“பிரபாகரனின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது” – மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

Posted by - September 9, 2016
புதிய தலைமைத்துவம் ஒன்று புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவத்துக்கு ஈடான காத்திரமான இடத்தைப் பிடிக்க முடியாது என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன  தெரிவித்துள்ளார்.
மேலும்

இழப்பீட்டுக் கடிதங்களை பல மக்கள் நிராகரித்துள்ளனர்- மகேஸ் சேனநாயக்க எச்சரிக்கை

Posted by - September 9, 2016
அரசாங்கத்தின் உத்தரவின் பேரிலேயே யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்குப் பகுதியில் இராணுவத்தினரால் விடுவிக்கப்படமுடியாத காணி உரிமையாளர்களுக்கே இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்ளும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்