தென்னவள்

ஒற்றையாட்சிக்குள் ஒடுங்குவதற்கு தமிழர்கள் தயார்படுத்தப்படுகிறார்களா?!

Posted by - September 15, 2016
தேர்தல்கள் ஆணைக்குழு, அடுத்த ஆண்டு முக்கியமான இரு தேர்தல்களை நடத்துவது தொடர்பில் முன்களப் பணிகளை ஆரம்பித்துள்ளது. முதல் காலாண்டுப் பகுதியில் புதிய அரசியலமைப்பினை அங்கீகரிப்பது தொடர்பிலான பொது வாக்கெடுப்பையும், இரண்டாம் காலாண்டில் உள்ளூராட்சி தேர்தலையும் நடத்துவது தொடர்பிலான முன்னெடுப்புக்கள் அவை. ஆக,…
மேலும்

போர் இரகசியங்களை வெளியிடும் கீழ்த்தரமானவன் நானல்ல!

Posted by - September 15, 2016
போர் இரகசியங்களை வெளியிடும் இழிவான நபர் நானல்ல என அண்மையில் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண போர் இரகசியங்களை வெளியிட்டார் என குற்றம் சுமத்தியிருந்தார். இது தொடர்பாக ஆங்கில…
மேலும்

கலைஞர்களுக்காக ஓய்வூதியம் வழங்க அமைச்சரவையின் அனுமதி

Posted by - September 14, 2016
கலைஞர்களுக்காக ஓய்வூதியம் வழங்க அமைச்சரவையின் அனுமதி கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனை இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
மேலும்

பொறுப்பேற்றுக் கொண்ட பின் அசாதாரணமாக மாறிவிட்டேன்

Posted by - September 14, 2016
இலங்கை போக்குவரத்து சபையை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தான் ஒரு அசாதாரண அமைச்சராக மாறியதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்

போருக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லை

Posted by - September 14, 2016
எமது விடுதலைப் போராட்டத்தைப் புலம்பெயர்ந்து சென்ற எமது தமிழ் உறவுகளே பொருளாதார ரீதியாகத் தாங்கி நின்றார்கள். அவர்கள் இப்போதும் இங்குள்ளவர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். போராட்ட காலத்தில் அவர்களது உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. ஆனால், போருக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்களின் உதவிகள்…
மேலும்

வடக்கு மாகாணத்தின் அரச சேவைக்கான வயதெல்லை அதிகரிப்பு!

Posted by - September 14, 2016
வடக்கு மாகாணத்திலிருந்து அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படுபவர்களின் வயதெல்லை 35 இலிருந்து 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்

ஒன்றிணைந்து போராடினால்தான் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென உணர்த்தியவர் தலைவர் பிரபாகரனே

Posted by - September 14, 2016
தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடினால்தான் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென உணர்த்தியவர் தலைவர் பிரபாகரனே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மேலும்

நேபாள விமான நிலையம் மூடப்பட்டது

Posted by - September 14, 2016
நேபாள வெளியுறவுத்துறை மந்திரி சென்ற விமானத்தின் டயர் வெடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.
மேலும்

காஷ்மீர் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்

Posted by - September 14, 2016
காஷ்மீர் மக்களின் விருப்பம் நிறைவேறும் வரை அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் கூறினார்.காஷ்மீர் மக்களின் விருப்பம் நிறைவேறும் வரை அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் கூறினார்.
மேலும்

தென் கொரியாவுக்கு போர் விமானங்களை அனுப்பியது அமெரிக்கா

Posted by - September 14, 2016
வடகொரியாவின் அணுகுண்டு சோதனையை தொடர்ந்து, தென்கொரியாவுக்கு ஒலியை விட வேகமாக பறந்து குண்டு வீசும் ஆற்றல் வாய்ந்த போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியது.வடகொரியாவின் அணுகுண்டு சோதனையை தொடர்ந்து, தென்கொரியாவுக்கு ஒலியை விட வேகமாக பறந்து குண்டு வீசும் ஆற்றல் வாய்ந்த போர்…
மேலும்