கோவை அருகே இந்து முன்னணி பிரமுகர் படுகொலை
கோவை அருகே இந்து முன்னணி பிரமுகரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை அருகே உள்ள சுப்பிரமணியபாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார்(வயது 35). இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்தார்.
மேலும்
