மெக்சிகோ நாட்டுக்கு சொந்தமான பெமெக்ஸ் பெட்ரோலிய நிறுவனத்தை சேர்ந்த எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆயிரக்கணக்கான பெட்ரோல் மற்றும் டீசல் பீப்பாய்கள் வெடித்து சிதறின. மெக்சிகோ நாட்டுக்கு சொந்தமான பெமெக்ஸ் பெட்ரோலிய நிறுவனத்தை சேர்ந்த எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட…
திண்டுக்கல்லில் இன்று பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதட்டம் நிலவுகிறது.திண்டுக்கல்லில் இன்று பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதட்டம் நிலவுகிறது.
கண்ணகி நர்க போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் போலீஸ் நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
சொந்த ஊர் திரும்பிய பாரா ஒலிம்பிக் ‘ஹீரோ’ மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாராட்டு விழாவில், அவரது புகைப்படம் அடங்கிய தபால்தலை வெளியிடப்பட்டது.சொந்த ஊர் திரும்பிய பாரா ஒலிம்பிக் ‘ஹீரோ’ மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாராட்டு விழாவில், அவரது புகைப்படம்…
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற கவிஞர் வைரமுத்து வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது…
மருத்துவமனையில் தொடர்ந்து 4வது நாளாக சிகிச்சைப்பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதால் டாக்டர்களின் ஆலோசனைப் படி நாளை அவர் வீடு திரும்ப வாய்ப்பு இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.முதல்-அமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை…
சீனாவில் ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பில் ‘ஹெபே வாண்டா சிட்டி’ சுற்றுலா பூங்கா திறக்கப்பட்டுள்ளது. சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஹெபே நகரில் மிக பிரமாண்டமான சுற்றுலா பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இது 160 ஹெக்டேர் நிலபரப்பளவில் அமைந்துள்ளது. ‘ஹெபே வாண்டா சிட்டி’…
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் – டிரம்ப் இடையே நேரடி விவாதம் நாளை (26-ந்தேதி) தொடங்குகிறது.அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு…
சுவிட்சர்லாந்தில் இருந்தபடி இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ள பலூசிஸ்தான் விடுதலை இயக்கத் தலைவரை கைது செய்ய சர்வதேச போலீசான இன்டர்போலின் உதவியை நாட பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது.