தென்னவள்

கேணல் சங்கர் …..தலைவனின் தோழன்….தமிழினத்தின் அறிவுமகன்….

Posted by - September 26, 2016
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்றுஇ இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன் தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த…
மேலும்

எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான்!

Posted by - September 26, 2016
பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான் திலீபனிற்கு தீபம் ஏற்றுவோரே பார்த்தீபனின் பாதம் தொழுவோரே ஈகச் சிகரத்திற்கு மாலை தொடுப்போரே அதிசய வள்ளலுக்காய் கசிகின்ற நெஞ்சோரே மனதிலேற்றுங்கள்… எங்கள் பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான் சிறுகச் சிறுகச் சேர்த்து நிமிரக் கட்டிய மனையும் உயிரைப்…
மேலும்

அகிம்சைபேசும் போலிமனிதர்களை நம்பி திலீபனை பலிகொடுத்தது ஈழத்தமிழினம்

Posted by - September 26, 2016
இந்த உலகத்தில் எத்தனையோ தியாகிகள் தோன்றியிருக்கலாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோரிக்கைகளுக்காக எதை எதை எல்லாமோ தியாகம் செய்திருக்கலாம் ஆனால் தனது சமூகத்திற்காக தனது இனத்தின் விடிவுக்காக உயிரையே தியாகம் செய்தவர்கள் ஒரு சிலர்மட்டுமே. அப்படிப்பட்ட தியாகங்க்களை உலகம் என்றும் போற்றி நிற்கின்றது.…
மேலும்

வடக்கிலிருந்து படையினரை அரசாங்கம் ஒருபோதும் அகற்றமாட்டாது

Posted by - September 25, 2016
வடக்கிலிருந்து படையினரை வெளியேற்றுமாறு நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் தெரிவிக்கப்பட்டது. வடக்கிலிருந்து படையினரை அரசாங்கம் ஒருபோதும் அகற்றமாட்டாது என சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.
மேலும்

புதிய அரசியலமைப்புத் தொடர்பாக சட்ட ஆலோசனை வழங்க பிரித்தானிய வல்லுநர்கள் நாளை சிறீலங்கா பயணம்

Posted by - September 25, 2016
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், அது குறித்து ஆலோசனை வழங்குவதற்காக இரண்டு பிரித்தானிய சட்ட வல்லுநர்கள் நாளை சிறீலங்கா  வருகைதரவுள்ளனர்.
மேலும்

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் பாரிய தீ விபத்துச் சம்பவம்

Posted by - September 25, 2016
வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாக யாழ் பல்லைக்கழகத்தில் நேற்று 24.09.2016 மதியம் 1.30மணியளவில் ஏற்பட்ட தீ பரம்பல் ஏற்ப்பட்டுள்ளது.இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா வளாக யாழ் பல்கலைக்கழகத்தில் தீடிரேன தீப்பரவல் ஏற்ப்பட்டுள்ளது. இதனை கண்ணுற்ற அயலவர் வவுனியா…
மேலும்

சுற்றுலாத்துறையில் நான்காவது இடத்தை பிடித்துள்ள கொழும்பு!

Posted by - September 25, 2016
சர்வதேசத்தில் இருந்து இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாத்துறையினருக்கு கொழும்பு, உலகின்நான்காவது வேகமாக வளர்ச்சி பெற்று வரும் இடமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

எழுக தமிழ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பாதிக்காது.சி.வி.கே

Posted by - September 25, 2016
அவுஸ்ரேலிய உயர்தானிகராலய உயர் அதிகாரி நிக்கலஸ் பேனாட்டுக்கும், வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

அரபுமொழிப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் – இம்ரான் மஹ்ரூப்

Posted by - September 25, 2016
இலங்கைக்கு கூடுதல் அந்நியச் செலாவனியைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இலங்கையில் அரபு மொழிப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
மேலும்

தியாகி திலீபனின் நினைவு தினத்தில் கிளி அறிவகத்தில் குருதிக் கொடை

Posted by - September 25, 2016
தியாகி திலீபனின் 29வது நினைவு தினத்தை முன்னிட்டு தாயகத்தில் இம்முறை பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும்