தென்னவள்

தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

Posted by - October 3, 2016
தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டது. எங்கள் உரிமைகளுக்கு காவலாளிகளாக இருக்கும் தொழிற்சங்கங்களை மதிக்காது எங்களுக்கு சம்பள உயர்வை வழங்காது இழுத்தடிக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்வரும் காலத்தில் நல்ல பாடம் புகட்டுவோம் என்று லிந்துலை நகரை சுற்றி வளைத்த 8ற்கும் மேற்பட்ட தோட்ட பிரிவுகளை…
மேலும்

வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் மதகு வைத்த குளத்தில்!

Posted by - October 3, 2016
வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு மதகு வைத்த குளம் பகுதி நிலத்தினை வழங்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து விடுவிப்பதற்கான அனுமதிப்பத்திரம் கடந்த வாரம் மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும்

தமிழ் பகுதிக்கு சிங்கள கிராம சேவகர்!

Posted by - October 3, 2016
வவுனியா வடக்குப் பிரதேசத்தில் சிங்களவர்களே வசிக்காத தமிழ் கிராமத்துக்கு சிங்கள கிராமசேவகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேசத்து மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

புனர்வாழ்வுக் கைதிகளில் இருவருக்கு நீதிமன்றால் சிறைத்தண்டனை!

Posted by - October 3, 2016
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிப்பதாக பெயர் குறிப்பிடப்பட்ட 23 பேரில் இருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளதை அடுத்து அவ்விரு அரசியல் கைதிகளின் உறவுகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அஜித் நிவாட் கப்ரால் குற்ற விசாரணைப் பிரிவுக்கு ஆஜர்

Posted by - October 3, 2016
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார். இன்று காலை குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
மேலும்

கோத்தபாய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கானஅனுமதியை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது

Posted by - October 3, 2016
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கானஅனுமதியை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இன்று இந்த அனுமதி வழங்கப்பட்டது.
மேலும்

தெற்கில் என்னை பேயாகவும், பூதமாகவும், தகாத மனிதப் பிறவியாகவும், சித்திரிக்கின்றனர்

Posted by - October 3, 2016
தெற்கில் தம்மைப் பேயாகவும், பூதமாகவும், தகாத மனிதப் பிறவியாகவும், சித்திரித்து பரப்புரைகளை மேற்கொள்ளப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

பீப்பாய் குண்டுவீச்சால் அலெப்போ நகரின் பெரிய ஆஸ்பத்திரி மூடல்

Posted by - October 3, 2016
பீப்பாய் குண்டுவீச்சால் அலெப்போ நகரின் பெரிய ஆஸ்பத்திரி தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

எக்வடோரின் ஆளும் கட்சி அதிபர் வேட்பாளராக மொரீனோ தேர்வு

Posted by - October 3, 2016
எக்வடோரின் ஆளும் கட்சி, முன்னாள் துணை அதிபரும் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக போராடிவருபவருமான லெனின் மொரீனோவை அடுத்த பிப்ரவரியில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் தனது கட்சியின் வேட்பாளாராக அறிவித்துள்ளது.
மேலும்

‘குடியேறிகள் தொடர்பாக ஹங்கேரியின் வாக்கெடுப்பு ஆபத்தான விளையாட்டு’

Posted by - October 3, 2016
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே குடியேறிகளை பகிர்ந்து கொள்கின்ற “கோட்டா முறை” தொடர்பாக ஹங்கேரி நடத்துகின்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஆபத்தான விளையாட்டு என்று ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்டின் ஷூல்ஸ் எச்சரித்திருக்கிறார்.
மேலும்