தென்னவள்

தேர்தல் விதிமீறல் வழக்கு: கார்த்திக் சிதம்பரம் கோர்ட்டில் ஆஜராக விலக்கு

Posted by - October 7, 2016
தேர்தல் நடத்தை விதி மீறல் வழக்கில் சிவகங்கை கோர்ட்டில் கார்த்திக் சிதம்பரம் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு விலக்கு அளித்துள்ளது.
மேலும்

காவிரி பிரச்சனையில் மத்திய அரசின் முடிவு அரசியல் நோக்கம் கொண்டது

Posted by - October 7, 2016
காவிரி பிரச்சனையில் மத்திய அரசின் முடிவு அரசியல் நோக்கம் கொண்டது என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
மேலும்

தி.மு.க. எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு ஸ்டாலின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும்

Posted by - October 7, 2016
காவிரி பிரச்சனையில் தி.மு.க. எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொல்லி விட்டு மு.க.ஸ்டாலின் உண்ணாவிரதத்தில் பங்கேற்றிருந்தால் நியாயமாக இருந்திருக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மேலும்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும்

Posted by - October 7, 2016
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும் என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும்

புதுவை அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

Posted by - October 7, 2016
புதுவை மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி தீபாவளி போனஸ் தொகையை அறிவித்துள்ளார்.புதுவை மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி தீபாவளி போனஸ் தொகையை அறிவித்துள்ளார்.
மேலும்

சிறீலங்காவின் எரிபொருள் கேந்திர நிலையங்களை குறிவைக்கும் இந்தியா

Posted by - October 7, 2016
திருகோணமலையை பிராந்திய எரிபொருள் கேந்திரமாக மாற்றுவதற்கும், சிறிலங்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவுவதற்கும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.
மேலும்

மீளமுடியா கடன் பொறிக்குள் சிறிலங்கா!

Posted by - October 7, 2016
சிறிலங்கா தனது பொருளாதார முக்கியத்துவத்தை அதிகரிப்பதற்காக தனது நாட்டில் கட்டுமான அபிவிருத்திகளை முன்னெடுக்க முயல்வதானது அதனை கடன் பொறிக்குள் தள்ளுவதுடன், வங்குரோத்து நிலையை அடைவதற்கும் அனைத்துலக நாணய நிதியத்திடம் மேலும் கடன் கோருவதற்கும் வழிவகுக்கிறது.
மேலும்

சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்ற கபடநாடகமாடுகின்றது!

Posted by - October 7, 2016
பொறுப்புக் கூறும் விடயத்திலும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயத்திலும் சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் கபட நாடகத்தில் ஈடுபடுகின்றது என தமிழ் சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
மேலும்

மீண்டும் தேங்காய் உடைக்கப்போகும் மகிந்த அணி!

Posted by - October 7, 2016
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரி காரணமாக, கூட்டு எதிர்க்கட்சியின் பெண்கள் பிரிவினால் மீண்டும் தேங்காய் உடைக்கும் நடவடிக்கையை மோதரையில் இருந்து ஆரம்பிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி கூறியுள்ளது.
மேலும்

கையடக்கத் தொலைபேசியை கவனமாக பயன்படுத்துங்கள்- மகிந்த ராஜபக்ச

Posted by - October 7, 2016
கையடக்கத் தொலைபேசியை கவனமாக பயன்படுத்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒருமுறை என்னிடமே கூறியிருந்தார் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மேலும்