காவிரி பிரச்சனையில் தி.மு.க. எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொல்லி விட்டு மு.க.ஸ்டாலின் உண்ணாவிரதத்தில் பங்கேற்றிருந்தால் நியாயமாக இருந்திருக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுவை மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி தீபாவளி போனஸ் தொகையை அறிவித்துள்ளார்.புதுவை மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி தீபாவளி போனஸ் தொகையை அறிவித்துள்ளார்.
திருகோணமலையை பிராந்திய எரிபொருள் கேந்திரமாக மாற்றுவதற்கும், சிறிலங்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவுவதற்கும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா தனது பொருளாதார முக்கியத்துவத்தை அதிகரிப்பதற்காக தனது நாட்டில் கட்டுமான அபிவிருத்திகளை முன்னெடுக்க முயல்வதானது அதனை கடன் பொறிக்குள் தள்ளுவதுடன், வங்குரோத்து நிலையை அடைவதற்கும் அனைத்துலக நாணய நிதியத்திடம் மேலும் கடன் கோருவதற்கும் வழிவகுக்கிறது.
பொறுப்புக் கூறும் விடயத்திலும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயத்திலும் சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் கபட நாடகத்தில் ஈடுபடுகின்றது என தமிழ் சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரி காரணமாக, கூட்டு எதிர்க்கட்சியின் பெண்கள் பிரிவினால் மீண்டும் தேங்காய் உடைக்கும் நடவடிக்கையை மோதரையில் இருந்து ஆரம்பிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி கூறியுள்ளது.
கையடக்கத் தொலைபேசியை கவனமாக பயன்படுத்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒருமுறை என்னிடமே கூறியிருந்தார் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.