தென்னவள்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை 18-வது நாளாக தொடர்ந்து கண்காணிப்பு

Posted by - October 9, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 18-வது நாளாக தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அவர் மேலும் பல நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை…
மேலும்

பொறுப்பு முதல்வரை நியமிக்க அவசியம் இல்லை

Posted by - October 9, 2016
தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால் பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து இருந்தார்.
மேலும்

முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்: தமிழிசை

Posted by - October 9, 2016
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும்

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை

Posted by - October 9, 2016
கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என்று திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது சீமான் கூறினார்.
மேலும்

ஜெர்மனியில் தீவிரவாதி புகுந்ததாக பீதி

Posted by - October 9, 2016
ஜெர்மனியில் செம்னிட்ஷ் என்ற நகரத்தில் துப்பாக்கியுடன் சிரியாவை சேர்ந்த ஒரு ஐ.எஸ். தீவிரவாதி புகுந்துள்ளதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அந்நகர எல்லைகள் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டன.
மேலும்

சிரியாவில் போர்நிறுத்தம்

Posted by - October 9, 2016
சிரியா நாட்டின் அலெப்போ பகுதியில் நடைபெற்றுவரும் விமான தாக்குதல்களுக்கு முடிவுகட்டி, அங்கு போர்நிறுத்தத்தை ஏற்படுத்தவும், மனிதநேய அடிப்படையில் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைக்கவும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் பிரான்ஸ் கொண்டுவந்த தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தால் ரஷியா முறியடித்தது.
மேலும்

அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் இடம்பெற்ற 5 இந்திய வம்சாவளி தொழிலதிபர்கள்

Posted by - October 9, 2016
அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐந்து தொழிலதிபர்கள் இந்த ஆண்டு இடம்பிடித்துள்ளனர்.உலகின் பெரும் செல்வந்தர்களை தரவரிசைப்படுத்தும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை அமெரிக்காவின் 400 பெரும் செல்வந்தர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தொடர்ந்து 23-வது முறையாக மைக்ரோசாப்ட் அதிபர்…
மேலும்

அலெப்பே நகரில் நிலவும் பயங்கரமான நிலைமையை முடிவுக்கு கொண்டுவர யுனிசெப் அழைப்பு

Posted by - October 9, 2016
அலெப்பே நகரில் நிலவும் பயங்கரமான நிலைமையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் எனப்படும் யுனிசெப் அழைப்புவிடுத்துள்ளது.
மேலும்

சர்ஜிகல் தாக்குதலை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆய்வு

Posted by - October 9, 2016
இந்தியாவின் சர்ஜிகல் தாக்குதலை தொடர்ந்து எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷரீப் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து இந்திய ராணுவம் கடந்த மாதம் 29-ம் தேதி சர்ஜிகல் தாக்குதலை நடத்தியது.
மேலும்

அமெரிக்காவின் குற்றச்சாட்டை அடியோடு மறுத்த மைத்திரிபால சிறிசேன

Posted by - October 8, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி முன்வைத்திருந்த குற்றச்சாட்டை அக்கட்சியின் தலைவரும் ஸ்ரீலங்கா ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முற்றாக நிராகரித்துள்ளார்.
மேலும்