தென்னவள்

இராணுவத்தினரைப் பாதுகாக்கும் நிலைப்பாட்டிற்கு அரசாங்க மருத்துவர்கள் வரவேற்பு

Posted by - October 14, 2016
உயர்நிலை இராணுவத்தினரைப் பாதுகாக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்நிலைப்பாட்டை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வரவேற்றுள்ளது.
மேலும்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பெறுபேற்றின் அடிப்படையில் பாடசாலைகளில் அனுமதி வழங்கும் நடைமுறை ரத்து?

Posted by - October 14, 2016
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளில் அனுமதி வழங்கும் நடைமுறையை ரத்து செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
மேலும்

ஒருவர் பட்டதாரியாகி 6 மாதத்துக்குள் அரசாங்கத்தில் வேலை – ரணில்!

Posted by - October 14, 2016
பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று வெளியேறும் ஒரு பட்டதாரி, வெளியில் வந்து ஆறு மாதத்துக்குள் அரசாங்கத்தின் ஏதாவது ஒரு துறையில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள வழிசெய்யவேண்டுமென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

முரண்பாடுகளை தீர்க்க அமைச்சர் மனோவிடம் பிரதமர் ரணில் உத்தரவாதம்!

Posted by - October 13, 2016
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுள்ளது.
மேலும்

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் விடுதலை!

Posted by - October 13, 2016
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜா விடுத்த எழுத்து மூலமான நடவடிக்கைக்கு அமைவாக நீண்ட காலமாக சிறையிருந்த இரு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் ஆகியோரின் தொடர்ச்சியா விக்னேஸ்வரன்?!

Posted by - October 13, 2016
வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்று, கடந்த ஏழாம் திகதியோடு மூன்றாண்டுகள் கடந்து விட்டன. ‘ஓய்வுபெற்ற நீதியரசர்’ என்கிற நிலையில் கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் மேட்டுக்குடியினரால் முன்னிலையில் வைத்து கௌரவமளிக்கப்பட்டு வந்த விக்னேஸ்வரன், வடக்கு – கிழக்கினை பிரதானப்படுத்தும் தமிழ்த்…
மேலும்

பாடசாலை மாணவி உயிரிழப்பு, நெடுந்தீவு மக்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - October 13, 2016
யாழ்ப்பாண மாவட்டம் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்விகற்றுவந்த மாணவி ஒருவர் நெஞ்சுவலியென பாடசாலையிலிருந்து வைத்தியசாலைக்குக் கொண்டுசென்று அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும்

தேசியத்தலைவரின் சுவரொட்டியை ஒட்டிய பெண்ணை ஜேர்மனுக்கு நாடுகடத்தத் திட்டம்!

Posted by - October 13, 2016
யாழ்ப்பாண மாவட்டம் மருதனார் மட பேருந்துத் தரிப்பிடத்தில் தேசியத் தலைவர் பிரபாகரனின் படத்தை ஒட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட மலர்விழி ஈஸ்வரன் என்ற பெண்ணை நாடு கடத்துமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும்

வர்த்தகர் சுலைமான் கொலை வழக்கு தொடர்பில் இன்று விசாரணை

Posted by - October 13, 2016
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
மேலும்