‘முதலமைச்சர்’ விக்கியும் ‘காலைக்கதிர்’ வித்தியும்!
வடக்கு மாகாண முதலமைச்சர் கனவோடு சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் இருந்த கதை இங்கு எல்லோருக்கும் தெரியும். 2010 பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் கூட்டமைப்பு வேட்பாளராக அறிவிக்கப்படும் வாய்ப்பிருந்தும், அவரது மைத்துனரும் ‘உதயன்’ பத்திரிகையின் உரிமையாளருமான ஈ.சரவணபாவனின் அதீத தலையீட்டினால்…
மேலும்
