தென்னவள்

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஹெக் செய்த மாணவன் சிறுவர் சீர்த்திருத்த அதிகாரிகள் கண்காணிப்பில்!

Posted by - November 11, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோபூர்வ இணையத்தளத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 17 வயதான பாடசாலை மாணவனை மூன்று வருடகாலம் சிறுவர் சீர்த்திருத்த அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உட்படுத்துவது என இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வாக்காளர் இடாப்பில் திருத்தங்கள் செய்வதற்கு இறுதி திகதி அறிவிப்பு!

Posted by - November 11, 2016
வாக்காளர் இடாப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னதாக அதனை செய்து கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

மகிந்த ஆட்சியில் ஜீ. எஸ். பீ வரிச்சலுகையினை காத்துக்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலை

Posted by - November 11, 2016
மகிந்த ஆட்சியில் ஜீ. எஸ். பீ வரிச்சலுகையினை காத்துக்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலையே காணப்பட்டது அதுவா தற்போது இருக்கின்றது என நன்றாக சிந்தித்துப் பாருங்கள் என அமைச்சர் கபீர் ஹாசீம் பகிரங்கமாக கூறினார்.
மேலும்

யாழ்ப்பாணத்தில் தொடரும் கைதுகள் – மனித உரிமை ஆணைக்குழுவில் 11முறைப்பாடுகள் பதிவு!

Posted by - November 11, 2016
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்துவரும் கைது நடவடிக்கைகளால் இதுவரை யாழ்ப்பாண மனித உரிமை அலுவலகத்தில் 11 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஈழத் தமிழர்கள் அமெரிக்காவை நம்புவது பயனற்றது – கீத பொன்கலன்!

Posted by - November 11, 2016
இனிவரும் காலங்களில் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் அமெரிக்காவின் அக்கறை வலுவாகக் குறைவடையும் என அரசியல்துறை பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் சூழ்நிலை ஏற்படும்: ஐகோர்ட்டு கடும் கண்டனம்

Posted by - November 11, 2016
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் கடும் கண்டனத்துடன் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும்

டெலிபோன் கட்டணத்துக்கு இன்று மட்டும் பழைய பணத்தை கொடுக்கலாம்: பி.எஸ்.என்.எல்.

Posted by - November 11, 2016
டெலிபோன் கட்டணத்துக்கு இன்று மட்டும் பழைய பணத்தை கொடுக்கலாம் என்று பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல். செல்போன், டெலிபோன் கட்டணத்தை செலுத்துவதற்கு இன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பிச்சை எடுத்து சேர்த்த ரூ.98 ஆயிரத்தை மாற்றுவது எப்படி?

Posted by - November 11, 2016
20 ஆண்டுகளாக பிச்சை எடுத்து ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளாக 98 ஆயிரம் ரூபாயை சேர்த்து வைத்துள்ள பார்வையற்ற ஒருவர் தற்போது இந்த தொகைக்கு புதிய ரூபாய் நோட்டுகளை பெறுவது எப்படி? என்பது புரியாமல் திண்டாடி வருகிறார்.
மேலும்

நிதி நெருக்கடி பற்றி நீதிபதிகள் கருத்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அன்புமணி

Posted by - November 11, 2016
நிதி நெருக்கடி பற்றி நீதிபதிகள் கருத்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கட்டுக்கடங்காத கூட்டம்: தாமதம் ஆனதால் பொதுமக்கள் அவதி

Posted by - November 11, 2016
தமிழகம் முழுவதும் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். சில இடங்களில் ஏ.டி.எம். மையங்கள் இயங்குவதில் தாமதம் ஆனதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
மேலும்