வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவை பதவி நீக்கம் செய்து, அப் பதவியை மற்றொரு நபருக்கு வழங்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என். டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த கடிதத்தினை ஐக்கிய…
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச நிர்வாகங்களில் 1099 பணியாளர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 744 பணியாளர்களே கடமையாற்றுவதனால் 355 பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
புலம் பெயர் சமுதாயத்திற்கு விடுக்கப்பட வேண்டிய ஒரு அச்சுறுத்தல் செய்தியும் இந்த இரட்டைப்படுகொலையில் தொக்கி நிற்கிறது. மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருவது குறித்து சிந்திக்க வேண்டாம்என்று கூறுவது போல் கொலை நடந்துள்ளது.
மிரிஹான தடுப்பு முகாமில் இருந்த வேளை, தப்பிச் சென்ற நிலையில் மன்னார் பகுதியில் வைத்து மீண்டும் கைதுசெய்யப்பட்ட ஐந்து இந்தியர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள சகல இனத்தவர்களுக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதனூடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ள கைகோர்ப்பு எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் வெற்றியளித்திருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.