தென்னவள்

தமிழக மீனவர்களை பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்

Posted by - December 8, 2016
கச்சத்தீவு புதிய தேவாலய திறப்பு விழாவில் தமிழக மீனவர்களை பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.தமிழர் தேசிய முன்னனியின் இளைஞரணி செயலர் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
மேலும்

அமெரிக்கா சுற்றுலாப் பயணிகள் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி

Posted by - December 8, 2016
ஜெயலலிதா சமாதியில் அமெரிக்கா சுற்றுலாப் பயணிகள் அஞ்சலி செலுத்தினர். இப்படிப்பட்ட தலைவி எங்கள் நாட்டில் பிறக்கவில்லையே என்று அவர்கள் ஏக்கம் அடைந்தனர்.
மேலும்

சென்னையை அச்சுறுத்தும் புயல்: பலத்த மழை பெய்ய வாய்ப்பு

Posted by - December 8, 2016
புதிதாக உருவாகும் புயல், சென்னையை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன், மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மேலும்

ஜெயலலிதா சமாதியில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Posted by - December 8, 2016
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் திரண்டு வந்ததால் ஜெயலலிதா சமாதியில் கூட்டம் அலைமோதியது. பலர் மொட்டை அடித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும்

ஜெயலலிதாவுக்கு முன்பு உயிரிழந்த 16 முதலமைச்சர்கள்

Posted by - December 8, 2016
மறைந்த ஜெயலலிதாவுக்கு முன்பாக பதவியில் இருக்கும் போதே இந்தியா முழுவதும் 16 முதலமைச்சர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

வரலாறு பாடத்தில் தமிழர் வரலாறு புறக்கணிப்பு – ஆராய விசேட குழு!

Posted by - December 7, 2016
தமிழ்மொழி மூலமான வரலாற்றுப் பாடத்தில் தமிழர்களின் வரலாறு புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
மேலும்

பரவிபாஞ்சான் மக்களின் காணிகள் இன்னமும் இராணுவத்தினர் வசம்!

Posted by - December 7, 2016
கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சானில் உள்ள 15 குடும்பங்களின் காணிகளை இனவாதத்தைத் தூண்டும் வகையில் இராணுவத்தினர் அபகரித்து வைத்துள்ளதாக சிறுவர் மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரைக் களமிறக்குவதை நானே தடுத்தேன் – ரணில்!

Posted by - December 7, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர், அங்கு கலகத்தைத் தடுப்பதற்காக இராணுவத்தினரை குவிப்பதற்கு முன்வைக்கப்பட்ட ஆலோசனையைத் தான் நிராகரித்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெருமிதப்பட்டார்.
மேலும்