தென்னவள்

முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சைக்கு தோற்றலாம்

Posted by - December 10, 2016
நாவலப்பிட்டிய புனித மேரி பரீட்சை நிலையத்தில் கடந்த தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தேடிப்பார்த்து அறிக்கை சமர்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.என்.ஜே. புஷ்பகுமாரவிற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும்

பியரை இறக்குமதி செய்யும் நிறுவனத்துக்கு இறக்குமதி வரி நிவாரணம்

Posted by - December 10, 2016
பியரை இறக்குமதி செய்யும் நிறுவனத்துக்கு இறக்குமதி வரி நிவாரணம் வழங்கப்பட்டமையால் ஒரு பில்லியன் ரூபாய், அரச வருமானம் இல்லாமல் போயுள்ளதாக ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும்

பாதீடு தோல்வி: அமைச்சர் இராஜினாமா செய்ய முஸ்தீபு

Posted by - December 10, 2016
2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் (பாதீடு) மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை இடம்பெறவிருக்கின்றது.
மேலும்

ஜனாதிபதி மைத்திரியின் மாத சம்பளம்

Posted by - December 10, 2016
தனக்கான மாத சம்பளம் 95000 ரூபா எனவும், அதனை அதிகரிக்குமாறு தாம் ஒரு போதும் கேட்டதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்!

Posted by - December 10, 2016
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் தொழில் நிலையம் ஒன்றின் செயற்பாட்டிற்கு சில முச்சக்கர வண்டி சாரதிகள் இடையூறு செய்ததாக மாங்குளம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

நோயாளிகளை விமானம் மூலம் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும்

Posted by - December 10, 2016
நோயாளிகளை விமானம் மூலம் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பாளர்கள் அனைவரும் கடுமையாக குழப்பமடைந்துள்ளனர்

Posted by - December 10, 2016
புதிய அரசியலமைப்பு குறித்து விழிப்புணர்வூட்டுவதற்காக மீரிஹான பிரதேச ஹோட்டல் ஒன்றில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

வடமாகாண சபை குறித்த நீதியமைச்சரின் கருத்துக்களை நிராகரித்தார் முதலமைச்சர்

Posted by - December 10, 2016
வடக்கில் புத்தர் சிலைகளை அமைக்க இடமளிக்கக்கூடாது என வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் தவறானது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்

இராணுவத்திடம் மக்கள் காணி: சிவமோகனுடன் பொன்சேகா சபையில் சொற்போர்

Posted by - December 10, 2016
வடமாகாணத்தில் இராணுவத்தினரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ள காணிகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனுக்கும்,
மேலும்

மலையகத் தமிழ் மக்களிடம் ரணில் மன்னிப்புக் கோர வேண்டும்- அநுர குமார

Posted by - December 10, 2016
யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்ட விடயத்திற்கு மன்னிப்புக் கோரிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மலையக பெருந்தோட்ட மக்களின் தலையெழுத்து மாற்றி அமைக்கப்படாமைக்காக அந்த மக்களிடமும் மன்னிப்புக்கோர வேண்டுமென ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.
மேலும்