முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சைக்கு தோற்றலாம்
நாவலப்பிட்டிய புனித மேரி பரீட்சை நிலையத்தில் கடந்த தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தேடிப்பார்த்து அறிக்கை சமர்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.என்.ஜே. புஷ்பகுமாரவிற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும்
