தென்னவள்

பாகிஸ்தான் விமான போக்குவரத்து தலைவர் ராஜினாமா

Posted by - December 14, 2016
பாகிஸ்தான் சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் ஆசம் சய்கோல் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
மேலும்

வார்தா புயல் பாதிப்பு: பொதுமக்களை சந்தித்து முதல்வர் ஓ.பி.எஸ். ஆறுதல்

Posted by - December 14, 2016
வார்தா புயல் பாதித்த சில பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும்

முகத்திரை அணியாமல் டுவிட்டரில் புகைப்படம் பதிவுசெய்த பெண் கைது!

Posted by - December 14, 2016
சவுதி அரேபியாவில் முகத்திரை அணியாமல் டுவிட்டரில் புகைப்படம் பதிவுசெய்த பெண்ணை போலீசார் கைது செய்து உள்ளனர்.
மேலும்

நிவாரணப் பொருட்களுடன் 2 கப்பல்கள் சென்னைக்கு வந்தது

Posted by - December 14, 2016
வர்தா புயலால் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க ஐஎன்எஸ் ஷிவாலிக் மற்றும் ஐஎன்எஸ் கத்மட் போர் கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு நேற்று வந்தடைந்தது.
மேலும்

புயல் பாதிப்புக்கு ரூ.1,000 கோடி நிவாரண நிதி வேண்டும்

Posted by - December 14, 2016
வர்தா புயல் பாதித்த பகுதிகளில் உடனடி நிவாரண பணிகளுக்காக மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து முதல் கட்டமாக ரூ.1,000 கோடி வழங்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.
மேலும்

தமிழகத்தில் வார்தா புயலால் ரூ.6,700 கோடி இழப்பு

Posted by - December 14, 2016
நேற்று முன்தினம் வார்தா புயல் சென்னையை தாக்கி கரையை கடந்து சென்றது. இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அசோசெம் அமைப்பின் செயலாளர் டி.எஸ். ராவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மேலும்

ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் திருட்டு?

Posted by - December 14, 2016
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் சர்வர்களை Legion என்ற ஹேக்கர்கள் குழு ஊடுருவி தகவல்களை திருடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும்

கவிஞர் இன்குலாப் விடுதலைப்புலிகளை ஆழமாக நேசித்த கவிதைப் போராளி

Posted by - December 13, 2016
புதுவை இரத்தினதுரையும் இன்குலாபும் கவிதைப் போராளிகள். உணர்வால் ஒருமித்தவர்கள். சமூக ஒடுக்குமுறைகளுக்கும் இன ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகத் தங்கள் கவிதைகளை ஆயுதமாகப் பயன்படுத்தியவர்கள்.
மேலும்

இந்திய மாக்கடலில் இந்தியா – சீனா இடையே தீவிரமடையும் இழுபறிப் போர்

Posted by - December 13, 2016
இந்தியா தனது கொல்லைப் புறமாகக் கருதும் இந்திய மாக்கடலின் கிழக்கு கடற்பரப்பில் சீனக் கடற்படையின் செயற்பாடு அதிகரித்து வரும் நிலையில் இப்பிராந்தியம் மீதான தனது நலன்களைப் பாதுகாப்பதற்கான தீவிர முயற்சிகளை இந்தியா முன்னெடுத்து வருகிறது.
மேலும்

யுத்தத்தை ஏற்படுத்த வழிகோலும் இன மத குழுக்கள்

Posted by - December 13, 2016
யுத்த வடுக்களில் இருந்து மீட்சியடையாத இந்நாட்டில் மீண்டுமமொரு யுத்தத்தை ஏற்படுத்த வழிகோலும்  இன மத குழுக்கள் எம்மிடையே இருப்பது இந் நாட்டின் துரதிஸ்டமாகும் என, துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்